தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அழகு குறிப்புகள்

Go down

அழகு குறிப்புகள்                                  Empty அழகு குறிப்புகள்

Post  ishwarya Sat Feb 23, 2013 12:37 pm

* காய்ந்த கறிவேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணையில் கலந்து சிறிது நேரம்

கொதிக்கவிட்டு பின்பு வடிகட்டி தலையில் தேய்த்தால் முடி கறுப்பாக வளரும்.

* வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்தால் சூடு தணியும்.

* கறிவேப்பிலை, செம்பருத்தி இலை, வேப்பிலை மூன்றையும் அரைத்து நிழலில் காய

வைத்து தேய்காய் எண்ணையில் போட்டு தலையில் தேய்த்து வந்தால் முடி

கொட்டாமல் இருக்கும்.

* தேங்காய்ப்பாலை சூடுபடுத்தி தலையில் தேய்த்தால் தலைமுடி பளிச்சென்று

மின்னும்.

* கடலை மாவு, எலுமிச்சை பழச்சாறு இரண்டையும் சேர்த்து முகத்தில் தேய்த்து

வந்தால் எண்ணை பிசுபிசுப்பு நீங்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum