தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இரண்டு ஆசைகளை விடுவோம்!

Go down

இரண்டு ஆசைகளை விடுவோம்! Empty இரண்டு ஆசைகளை விடுவோம்!

Post  birundha Sat Feb 09, 2013 3:37 pm

* தெய்வீக நம்பிக்கைக்கு ஆதாரமாக உனக்குள் தெய்வம் உள்ளது. தினமும் சிறிது நேரமாவது கண்ணை மூடித் தியானம் செய்து "நீ யார்' என ஆராய்ச்சி செய்து பார்க்கலாம்.
* அறிவு வடிவான இறைவனை அறிவு என்ற ஒன்றினாலேயே அறிய வேண்டும்.
நூலறிவில் மட்டுமல்லாது மெய்யுணர்வு என்ற அறிவினால் அறிய வேண்டும்.
* பெண்ணாசையை விட்டுவிடு என்று ராமாயணமும், மண்ணாசையை விட்டுவிடு என்று மகாபாரதமும் நமக்கு அறிவுறுத்துகின்றன.
* பொருளாசை உடையவனுக்கு தகரம் கூட ரூபாயாகத்தான் தோன்றும். பயமுடையவனுக்கு கட்டை கூட பிசாசாகத் தான் தோன்றும். அதுபோல் பக்தியில் சிறந்தவனுக்கு எதைப் பார்த்தாலும் கடவுளாகத் தோன்றும்.
* கலங்கிய தண்ணீரில் சூரிய பிம்பம் தெரியாது. அதுபோல் தெளிவில்லாத உள்ளத்தில் கடவுள் தெரிய மாட்டார்.
* குளிக்காவிட்டால் நஷ்டம் நமக்குத்தான், அதுபோல் கடவுளை நினைக்காவிட்டால் நஷ்டம் நமக்குத்தான்!
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசைகளை நிறைவேற்றும் ஆம்ரவனேஸ்வரர்
» ஆசைகளை நிறைவேற்றும் ஆம்ரவனேஸ்வரர்
»  என் வயது 43. இரண்டு வருடம் முன்பாக கணவர் பிரிந்து சென்று விட்டார். என் உடல்நலமும் சரியில்லை. இரண்டு மகள்களும், ஒரு மகனும் படித்துக் கொண்டிருக்கின்றனர். எங்களை என் கணவர் நட்டாற்றில் தவிக்க விட்டு விட்டார். என் செலவுக்கேற்ற வருமானம் தரும் எந்த வேலையும் கிட
» இரண்டு துறவிகள்
» புதுநானூறு-தொகுதி இரண்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum