தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எனக்குத் தலையில் அடிபட்டு விட்டது. மருத்துவமனையில் தையல் போட்டு அனுப்பினார்கள். ஸ்கேன் செய்து பார்த்ததில் வலது கண்ணுக்கு வரும் நரம்பு துண்டிக்கப்பட்டு விட்டது தெரிந்தது. என் வலது கண் பார்வை மீள ஏதாவது பரிகாரம் கூறுங்கள்.

Go down

எனக்குத் தலையில் அடிபட்டு விட்டது. மருத்துவமனையில் தையல் போட்டு அனுப்பினார்கள். ஸ்கேன் செய்து பார்த்ததில் வலது கண்ணுக்கு வரும் நரம்பு துண்டிக்கப்பட்டு விட்டது தெரிந்தது. என் வலது கண் பார்வை மீள ஏதாவது பரிகாரம் கூறுங்கள்.  Empty எனக்குத் தலையில் அடிபட்டு விட்டது. மருத்துவமனையில் தையல் போட்டு அனுப்பினார்கள். ஸ்கேன் செய்து பார்த்ததில் வலது கண்ணுக்கு வரும் நரம்பு துண்டிக்கப்பட்டு விட்டது தெரிந்தது. என் வலது கண் பார்வை மீள ஏதாவது பரிகாரம் கூறுங்கள்.

Post  meenu Fri Feb 01, 2013 1:24 pm


ஒன்றும் கவலைப்படாதீர்கள். டாக்டர்கள் சொல்லும் உரிய பார்வை மீட்பு சிகிச்சையை செய்துகொள்ளுங்கள். அதோடு, கும்பகோணத்துக்கு அருகே சூரியனார் கோயில் எனும் தலத்திற்கு ஒருமுறை சென்று அர்ச்சனை செய்து வாருங்கள்.

சிறிய தட்டில் நீர் வைத்து அதில் நிறைய அரளி பூக்களை வைத்து, ‘பானவே நமஹ’ என்று 12 முறை சொல்லி நமஸ்கரியுங்கள்.

மென்மையாக அந்தப் பூக்களை கண்களில் ஒத்திக் கொள்ளுங்கள். மனதுக்குள் சூரியனை நினைத்து வணங்குங்கள். பார்வை பெறுவீர்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எனக்குத் திருமணமாகி 3 மாதக் குழந்தை உள்ளது. கணவர் நல்ல உழைப்பாளி. சொந்தத் தொழில் செய்து, நண் பர்களால் ஏமாற்றப்பட்டு கடனாளியாக உள்ளார். தற்சமயம் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். எங்களது முன்னேற்றத்துக்கு நல்ல வழி கூறுங்கள்.
»  என் கணவருக்கு மிக அதிகமாகக் குடிப்பழக்கம் உள்ளது. ஆனால் அவர் மிகவும் நல்லவர். எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ எங்கள் குடும்பம் பாதிப்படைந்துள்ளது. இதிலிருந்து மீள ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்களேன்.
»  12 வருடங்களாக எங்கள் வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கிறார்கள் அடாவடி பேர்வழியினர். கோர்ட்டில் எங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தும் அவர்கள் வெளியேற மறுக்கிறார்கள். பரிகாரம் கூறுங்கள்.
»  பட்டப் படிப்பு படித்துள்ள என் மகனுக்கு நல்ல உத்யோகம் கிடைக்காமல் தடுமாறுகிறான். நான் பணி ஓய்வு பெற்றவன். மிகுந்த பொருளாதார நெருக்கடி. எங்கள் குடும்பம் முன்னேற பரிகாரம் கூறுங்கள்.
» எனது ஒரே மகளுக்கு 12 வயதாகிறது. 6ம் வகுப்பு படிக்கிறாள். பிடிவாதம் அதிகம். பெரியவர்களை மதிப்பதில்லை. இவள் குணம் மாறி, நன்கு படித்து முன்னேறி, என் கவலைகளைப் போக்க நல்லதொரு பரிகாரம் கூறுங்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum