தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எங்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். என் கணவர் ஆட்டோ ஓட்டுகிறார். அதன் மூலம் வரும் வருமானம் எங்களுக்குப் போதவில்லை. எதிர்காலத்தை நினைத்தாலே பயமாக இருக்கிறது. வருமானம் உயரவும், நிம்மதியான வாழ்க்கை அமையவும் என்ன செய்ய வேண்டுமென்று கூறுங்கள்.

Go down

எங்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். என் கணவர் ஆட்டோ ஓட்டுகிறார். அதன் மூலம் வரும் வருமானம் எங்களுக்குப் போதவில்லை. எதிர்காலத்தை நினைத்தாலே பயமாக இருக்கிறது. வருமானம் உயரவும், நிம்மதியான வாழ்க்கை அமையவும் என்ன செய்ய வேண்டுமென்று கூறுங்கள்.  Empty எங்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். என் கணவர் ஆட்டோ ஓட்டுகிறார். அதன் மூலம் வரும் வருமானம் எங்களுக்குப் போதவில்லை. எதிர்காலத்தை நினைத்தாலே பயமாக இருக்கிறது. வருமானம் உயரவும், நிம்மதியான வாழ்க்கை அமையவும் என்ன செய்ய வேண்டுமென்று கூறுங்கள்.

Post  meenu Fri Feb 01, 2013 1:23 pm


தைரியம் என்பது பயமில்லாமல் இருப்பது அல்ல; பிரச்னை என்று வந்தபின் அதை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. ஒருவன் துறவியாக செய்யும் தவத்தை காட்டிலும், இல்லறத்தில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை எதிர்கொண்டு வாழ்வதுதான் மிகப்பெரிய தவமாக கருதப்படுகிறது.

அதைத்தான் இல்லற தர்மம் என்று உயர்த்திச் சொல்லியிருக்கிறார்கள். வலிகள் இல்லாமல் வெற்றி காண முடியாது. கஷ்டங்கள் அதிகமாகும்போது தெய்வ நம்பிக்கை முழுமையாக இருக்க வேண்டும்.

தேக்குமரம் மாதிரி நிமிர்ந்து நிற்க வேண்டும். சில சமயம் நிறைய பிரச்னைகள் நம்மைச் சூழ்ந்து நிற்பதுபோல நினைப்போம். ‘எனக்கு நிறைய பிரச்னைகள் இருக்கு. ஏன்தான் என் வாழ்க்கை மட்டும் இப்படி இருக்கோ’ என்றெல்லாம் புலம்பத் தோன்றும்.

அதனால் இப்போதைக்கு என்ன வேண்டும் என்று யோசியுங்கள். எப்பொழுதோ நிறைவேறாத ஆசைகளையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு, ‘நான் என்ன பாவம் செய்தேனோ’ என்று சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

பெரும் பாலானோரின் பிரச்னையே, மற்றவர்களின் வாழ்க்கையோடு தங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்ப்பதால் வருவதுதான். இதனால் மனம் குழப்பமடைகிறது. பீதியை அதிகப்படுத்துகிறது. நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம் இதுதான்...

பசுஞ்சாணத்தை வாழை இலையில் வைத்துக் கொள்ளுங்கள். லட்சுமி தேவி படத்திற்கு அலங்காரங்கள் செய்து, கீழ்க்கண்ட தேவீ மகாத்மிய ஸ்லோகத்தை 36 முறை படித்து பூக்களால் அர்ச்சியுங்கள்.

ஆறு வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து பூஜை செய்யுங்கள். எதிர்காலம் பற்றிய பயம் நீங்கும்; நிம்மதியான வாழ்க்கை அமையும்.

தாரித்ரிய துக்க பய ஹாரிணி! காத்வ தன்யா!
ஸர்வவோபகார கரணாய ஸதார்த்ர சித்தா!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  எனது தங்கைக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. தம்பதி இருவருக்கும் எந்தக் குறையும் இல்லை என்கிறார் மருத்துவர். என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று கூறுங்கள்.
»  எங்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். எப்போது பார்த்தாலும் எங்கள் இருவருக்குள்ளும் சண்டை வந்து கொண்டேயிருக்கிறது. மன உளைச்சல் அதிகமாக உள்ளது. என்ன செய்வது?
» என் வயது 30. நல்ல கணவர், குழந்தைகள் என்று வாழ்க்கை நன்றாகச் செல்கிறது. ஆனால், தற்சமயம் உடல்நிலை சரியில்லை. அதுவும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்படுகிறேன். என்ன செய்ய வேண்டும், எந்தக் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்.
» நானும், என் கணவரும் இரண்டு வருடங்கள்கூட சேர்ந்து வாழ இயலாத சூழ்நிலையில் இருக்கிறோம். நாங்கள் சேர்ந்து வாழ என்ன செய்ய வேண்டும்? எங்களுக்கு 20 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
»  திருமணம் முடிந்து 7 வருடங்கள் ஆகிவிட்டன. அன்பான கணவன், அழகான குழந்தை என்று ஒற்றுமையாக வாழ்கிறோம். ஆனால், என்னுடைய கணவர் இன்னொரு பெண்ணுடன் பழகுகிறார். எத்தனையோ முறை சொல்லிப் பார்த்து விட்டேன். அவர் திருந்துவதாகத் தெரியவில்லை. நான் என்ன செய்ய வேண்டுமென்று

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum