தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எங்களுக்கு பெரிய மனக்கஷ்டம் உள்ளது. சொந்த, பந்தம் மற்றும் அண்டை வீட்டாரால் விலக்கப்பட்டு எதிர்கால பயத்துடன் வாழ்க்கை நடத்துகிறேன். வியாபாரமும் சரியில்லை. வசிக்கும் வீட்டில் ஏதேனும் தோஷமா? கடன் வேறு அதிகமாக உள்ளது. நான் செய்ய வேண்டியது என்ன?

Go down

 எங்களுக்கு பெரிய மனக்கஷ்டம் உள்ளது. சொந்த, பந்தம் மற்றும் அண்டை வீட்டாரால் விலக்கப்பட்டு எதிர்கால பயத்துடன் வாழ்க்கை நடத்துகிறேன். வியாபாரமும் சரியில்லை. வசிக்கும் வீட்டில் ஏதேனும் தோஷமா? கடன் வேறு அதிகமாக உள்ளது. நான் செய்ய வேண்டியது என்ன?  Empty எங்களுக்கு பெரிய மனக்கஷ்டம் உள்ளது. சொந்த, பந்தம் மற்றும் அண்டை வீட்டாரால் விலக்கப்பட்டு எதிர்கால பயத்துடன் வாழ்க்கை நடத்துகிறேன். வியாபாரமும் சரியில்லை. வசிக்கும் வீட்டில் ஏதேனும் தோஷமா? கடன் வேறு அதிகமாக உள்ளது. நான் செய்ய வேண்டியது என்ன?

Post  meenu Fri Feb 01, 2013 12:46 pm


உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஏதேனும் ஒரு கோயிலுக்கு தினமும் காலையில் குளித்துவிட்டு சென்று வருவது என்ற பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

ஒட்டுமொத்தமாக எனக்கு எதுவுமே சரியில்லை எனும் எண்ணங்களை வளர்த்துக் கொள்ளாதீர்கள். அதனால், சந்தோஷம் வந்தால் கூட தெரியாமலே சென்று விடும். தொடர்ந்து இறை தரிசனம் செய்வது மனதை பக்குவப்படுத்தும்.

வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் வீடு முழுவதும் சாம்பிராணி போடுங்கள். எந்நேரமும் எரியும்படி பூஜை அறையில் நெய் விளக்கு ஏற்றி வையுங்கள்.

தினசரி காலையில் சூரியன் உதய நேரத்திலிருந்து 8 மணிக்குள் இந்த ஸ்தோத்திரத்தை சொல்லி 28 தடவை நமஸ்காரம் செய்யுங்கள். பவழ மாலை அணியுங்கள். தீய சக்திகள் விலகி மகிழ்ச்சி பொங்க வாழ்வீர்கள்.

பானோ பாஸ்கர! மார்த்தாண்ட!
சண்டரச்மே! திவாகர!
ஆயுராரோக்ய மைச்வர்யம்
ச்ரியம் புஷ்டிம்ச தேஹிமே!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நன்றாகப் படித்து நல்ல பணியில் இருக்கும் என் மகளின் கணவர் பிரிந்துச் சென்று விட்டார். அவளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. என் வீட்டில் வசிக்கும் அவள், மீண்டும் கணவரோடு சேர்ந்து வாழ என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
»  எனது கணவர் கைநிறைய சம்பாதித்தும் கடன் தொல்லை மிக அதிகம். உறவினர்கள் உதாசீனப்படுத்துகிறார்கள். காரை விற்றுவிட்டோம். வீடு ஏலம் போகும் நிலையில் உள்ளது. எங்களுக்கு ஏதேனும் வழி சொல்லுங்கள்.
»  எங்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். எப்போது பார்த்தாலும் எங்கள் இருவருக்குள்ளும் சண்டை வந்து கொண்டேயிருக்கிறது. மன உளைச்சல் அதிகமாக உள்ளது. என்ன செய்வது?
» என் வயது 30. நல்ல கணவர், குழந்தைகள் என்று வாழ்க்கை நன்றாகச் செல்கிறது. ஆனால், தற்சமயம் உடல்நிலை சரியில்லை. அதுவும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்படுகிறேன். என்ன செய்ய வேண்டும், எந்தக் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்.
» என் வயது 31. மூன்று வருடங்களாக என் திருமணம் தடைபட்டு வருகின்றது. இதற்கு, என் வீட்டுத் தோட்டத்தில் உள்ள சிறிய அரச மரம்தான் காரணம் என்கிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும்?நாம் வசிக்கும் கட்டடத்துக்கு வெளியே, தோட்டத்தில் அரச மரம் இருப்பது தோஷமாகாது. அது கட்ட

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum