சிரசஊர்த்துவ பத்மாசனம்
Page 1 of 1
சிரசஊர்த்துவ பத்மாசனம்
செய்முறை:
விரிப்பில் இயல்பான சுவாசத்தில் சிரசாசனம் செய்யவும். அதற்குபிறகு வலதுகாலை மடக்கி இடதுதொடையிலும், இடதுகாலை மடக்கி வலது தொடையிலும் வைத்து இடுப்பு பகுதியை நேராக நிமிர்த்துங்கள். இத்தகைய நிலையில் சுவாசம் இயல்பானதாக இருக்கட்டும். கிட்டத்தட்ட 15 விநாடிகளுக்கு பிறகு பத்மாசனத்தை கலைத்து சிரசாசனத்திற்கு போய் மெதுவாக கீழே இறங்கி ஆசனத்தை கலைத்து விடுங்கள்.
பயன்கள்:
எடை குறையும். தலை சம்பந்தமான வியாதி வராது. மூலநோய் குணமாகும். கண், காது, வாய், மூக்கு, மூளை ஆகிய பகுதிகளின் இயக்கம் சீராக அமையும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum