உத்தித பத்மாசனம்
Page 1 of 1
உத்தித பத்மாசனம்
செய்முறை:
முதலாவதாக பத்மாசனநிலையில் அமரவும். இரு கைகளையும் பக்கவாட்டில் ஊன்றி, பத்மாசனத்தோடு உடலை மேலே தூக்குங்கள். முதுகு தண்டு உள்நோக்கி சுருக்கி இருக்கட்டும். இரண்டு முழங்கால்களையும் முழங்கை உயரத்துக்கு தூக்குவது, மிகச்சிறந்த பலன் தரும்.
பயன்கள்:
சிறுகுடல், பெருங்குடல் நன்கு இயங்கும். செரிமான கோளாறு நீங்கும். ஹிரண்யா, மூலநோய், வாயு தொல்லை ஏற்படாது. உடல்எடை குறையும். நீரிழிவு, கல்லீரல், மண்ணீரல் நோய்கள் நீங்கும். மூச்சுநோய் வராது. கை-தோள்பட்டைகள் வலுவாகும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum