தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஊர்த்துவ ஏகபாதாங்குஸ்தாசனம்

Go down

ஊர்த்துவ ஏகபாதாங்குஸ்தாசனம் Empty ஊர்த்துவ ஏகபாதாங்குஸ்தாசனம்

Post  ishwarya Fri Feb 01, 2013 4:26 pm

செய்முறை:

முதலில் தரையில் மல்லாந்து படுக்கவும். பின்னர் வலது காலை மேலே தூக்கி முகத்தோடு ஒட்டியவாறு நேராக காலை தூக்கி கையால் பிடிக்கவும். இடதுகாலை இடுப்புக்கு பக்கவாட்டில் சரியாக 90 டிகிரி நீட்டவேண்டும்.

இதே நிலையில் 5 முதல் 7 வினாடிகள் இருக்கவும். பின்னர் காலை மாற்றி இடது பக்கம் செய்த பின்னர் ஆசனத்தை கலைக்கவும். இந்த ஆசனத்தை 3 முதல் 5 முறை செய்யலாம்.

பயன்கள்: இந்த ஆசனத்தை செய்வதால் நரம்பு தளர்ச்சி, தசைப்படிப்பு, மூட்டுவலி நீங்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum