தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செய்வினை கோளாறுகளால் பூர்வீக வீட்டையும் நிலத்தையும் விற்க முடியாமல் தடைகள் உள்ளன. இதனால் உறவுகளோடு மனஸ்தாபம் ஏற்படுகிறது. மனிதாபிமான அடிப்படையில் சிலருக்கு கடனாக நான் கொடுத்த பணம் பல வருடங்களாகியும் திரும்பி வரவில்லை. என் பிரச்னைகள் தீர தக்க வழி சொல்லுங்

Go down

 செய்வினை கோளாறுகளால் பூர்வீக வீட்டையும் நிலத்தையும் விற்க முடியாமல் தடைகள் உள்ளன. இதனால் உறவுகளோடு மனஸ்தாபம் ஏற்படுகிறது. மனிதாபிமான அடிப்படையில் சிலருக்கு கடனாக நான் கொடுத்த பணம் பல வருடங்களாகியும் திரும்பி வரவில்லை. என் பிரச்னைகள் தீர தக்க வழி சொல்லுங் Empty செய்வினை கோளாறுகளால் பூர்வீக வீட்டையும் நிலத்தையும் விற்க முடியாமல் தடைகள் உள்ளன. இதனால் உறவுகளோடு மனஸ்தாபம் ஏற்படுகிறது. மனிதாபிமான அடிப்படையில் சிலருக்கு கடனாக நான் கொடுத்த பணம் பல வருடங்களாகியும் திரும்பி வரவில்லை. என் பிரச்னைகள் தீர தக்க வழி சொல்லுங்

Post  meenu Fri Feb 01, 2013 1:27 pm


உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்ததில் உங்களுக்கு இதுவரை செய்வினை எதுவும் செய்யப்படவில்லை என்றே தெரிகிறது. ஆகவே தடைகளுக்கும் மனஸ்தாபங்களுக்கும் செய்வினை காரணமல்ல. அப்படிப்பட்ட காரியங்கள் செய்பவர்கள் மிகமிக அரிதாகத்தான் இருக்கிறார்கள்.

ஏதோ கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி வருவது போல செய்வினையைச் செய்ய முடியாது. பணம் கொடுத்து திரும்ப வரவில்லை என்று சொல்கிறீர்கள். ‘பாத்திரமறிந்து கொடுக்க வேண்டும்’ என்கிற வாக்கியத்தை இனிமேல் மறக்காதீர்கள்.

அண்ணன், தம்பிக்கு சொத்து பிரித்தாலும் சட்ட ரீதியாகத்தான் பிரிக்கிறார்கள். கடன் கொடுத்து உதவினாலும் நாலு வார்த்தை எழுதி வாங்கிக் கொள்ளுங்கள்.

6 செவ்வாய்க்கிழமைகள் முருகனுக்கு சிவப்பு அரளிப் பூவைக் கொண்டு சஹஸ்ரநாம அர்ச்சனை செய்யுமாறு அர்ச்சகரைக் கேட்டுக் கொள்ளுங்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் கந்த புராணம் படியுங்கள். கொடுத்த பணம் தானாகத் திரும்ப வரும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தாங்க முடியாத கடன் சுமையால் அவதிப்படுகின்றேன். இதனால் தொடர்ச்சியாக பிரச்னைகள் வந்த வண்ணம் உள்ளன. எனக்கு நல்ல வழி சொல்லுங்கள்.
» நான் திமிர் பிடித்தவளா? அப்படிபட்ட குடும்பத்திலிருந்து நான் வரவில்லை – ஸ்ருதிஹாசன்
» நான் ஆண் என்றாலும் எனக்கு பெரிய மார்பகங்கள் உள்ளன
»  என் வயது 21. நான் பிறந்த நாள்முதல் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள். நான் யாரிடம் அதிக பாசமும், அன்பும் வைத்திருக்கிறேனோ அவர்கள் சீக்கிரமாக பிரிந்து விடுகிறார்கள். இதனால் மனம் உடைந்து போகிறேன். எனக்கு திருமணம் நிகழ்ந்தால் கணவரும் என்னை விட்டுப் பிரிந்து வ
»  எனக்குத் திருமணமாகி பல வருடங்களாகியும் இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. நல்ல வேலையும் அமையவில்லை. வேதனைகள் விலகி நல்வாழ்வு கிட்ட நான் என்ன செய்ய வேண்டும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum