வடநாகேஸ்வரம் கோவில் - குன்றத்தூர்
Page 1 of 1
வடநாகேஸ்வரம் கோவில் - குன்றத்தூர்
ராகுதசை தற்காலத்தில் நடப்புவர்களும், செய்வினை, தீவினை பாதிப்பு உள்ளவர்களும் பெயரில் நடப்பு எழுத்து ஞி,வி போன்ற எழுத்து நடப்பவர்களும் இத்தலத்திற்கு வந்து தோச நிவர்த்தி பெறலாம். எந்த காரியத்தை செய்தாலும் அதில் போட்டி பொறாமையால் அவதிப்படுபவர்களும் ராகுவின் பாதிப்புக்கு ஆளானவர்களே இவர்களும் இக்கோயிலுக்கு வந்து நன்மை பெறலாம்.
இத்தலத்தின் இருப்பிடம் : இத்தலம் குன்றத்தூர் பஸ் நிலயத்திற்கு மிக அருகாமையில் உள்ளது.
மூலவர் - நாகேஸ்வரர்
உற்சவர் - சோமாஸ்கந்தர்
அம்மன் - காமாட்சி
தல விருட்சம் - செண்பக மரம்
தீர்த்தம் - சூரிய புஷ்கரணி
ஆகமம்/பூஜை - காரணாகமம்
பழமை - 500 வருடங்களுக்கு முன்
ஊர் - வட(திரு)நாகேஸ்வரம்
மாவட்டம் - காஞ்சிபுரம்
தரிசனம் நேரம் : காலை 7 முதல் 11 வரை, 5 முதல் 9 வரை
தலவரலாறு : சேக்கிழார் பெருமான் ஏற்படுத்திய இத்திருத்தலம் சுமார் 850 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. குன்றத்தூரில் அமைந்துள்ள இக்கோயில் ராகு பகவானுக்கு பரிகாரத்தலமாக அமைந்துள்ளது. இவ்வூருக்கு தெற்கில் பல குன்றுகள் உள்ளன. எனவே குன்று அடுத்து ஊர்=குன்றடுத்தூர் குன்றத்தூர் ஆனது.
இக்கோயிலின் தலவிருட்சம் `செண்பக மரம்` இக்கோயிலில் கணபதி, உச்சிஸ்டகணபதி, நர்த்தன கணபதி, வலஞ்சுழி கணபதி என்ற பல்வேறு வடிவங்களில் காட்சி தருகிறார். கால சர்ப்ப தோசம் என்பது ஜாதகத்தில் முக்கிய தோசம் ஆகும். ராகுகேது பிடிக்குள் மற்ற ஏழு கிரகங்களும் அகப்பட்டு தன் பலத்தை இழக்கும் பெரிய தோசம் அது.
இத்தோசம் உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து ராகுகால பூஜையில் கலந்து கொண்டு பரிகாரம் செய்தால் தோச நிவர்த்தியடைந்து நன்மையடையலாம். கோயில் பிரகாரத்தில் சேக்கிழாருக்கு, தனிச்சன்னதி இருக்கிறது. சிவனைத் தரிசித்தபடி மேற்கு நோக்கி நின்றிருக்கும் இவர், வலது கையில் சின்முத்திரை காட்டி, இடக்கையில் ஏடு வைத்திருக்கிறார்.
அனைத்து பூசம் நட்சத்திரத்தன்றும் இவருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்படுகிறது. வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தை ஒட்டி 10 நாட்கள் குருபூஜை விழா கொண்டாடுகின்றனர்.
இத்தலத்தின் இருப்பிடம் : இத்தலம் குன்றத்தூர் பஸ் நிலயத்திற்கு மிக அருகாமையில் உள்ளது.
மூலவர் - நாகேஸ்வரர்
உற்சவர் - சோமாஸ்கந்தர்
அம்மன் - காமாட்சி
தல விருட்சம் - செண்பக மரம்
தீர்த்தம் - சூரிய புஷ்கரணி
ஆகமம்/பூஜை - காரணாகமம்
பழமை - 500 வருடங்களுக்கு முன்
ஊர் - வட(திரு)நாகேஸ்வரம்
மாவட்டம் - காஞ்சிபுரம்
தரிசனம் நேரம் : காலை 7 முதல் 11 வரை, 5 முதல் 9 வரை
தலவரலாறு : சேக்கிழார் பெருமான் ஏற்படுத்திய இத்திருத்தலம் சுமார் 850 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. குன்றத்தூரில் அமைந்துள்ள இக்கோயில் ராகு பகவானுக்கு பரிகாரத்தலமாக அமைந்துள்ளது. இவ்வூருக்கு தெற்கில் பல குன்றுகள் உள்ளன. எனவே குன்று அடுத்து ஊர்=குன்றடுத்தூர் குன்றத்தூர் ஆனது.
இக்கோயிலின் தலவிருட்சம் `செண்பக மரம்` இக்கோயிலில் கணபதி, உச்சிஸ்டகணபதி, நர்த்தன கணபதி, வலஞ்சுழி கணபதி என்ற பல்வேறு வடிவங்களில் காட்சி தருகிறார். கால சர்ப்ப தோசம் என்பது ஜாதகத்தில் முக்கிய தோசம் ஆகும். ராகுகேது பிடிக்குள் மற்ற ஏழு கிரகங்களும் அகப்பட்டு தன் பலத்தை இழக்கும் பெரிய தோசம் அது.
இத்தோசம் உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து ராகுகால பூஜையில் கலந்து கொண்டு பரிகாரம் செய்தால் தோச நிவர்த்தியடைந்து நன்மையடையலாம். கோயில் பிரகாரத்தில் சேக்கிழாருக்கு, தனிச்சன்னதி இருக்கிறது. சிவனைத் தரிசித்தபடி மேற்கு நோக்கி நின்றிருக்கும் இவர், வலது கையில் சின்முத்திரை காட்டி, இடக்கையில் ஏடு வைத்திருக்கிறார்.
அனைத்து பூசம் நட்சத்திரத்தன்றும் இவருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்படுகிறது. வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தை ஒட்டி 10 நாட்கள் குருபூஜை விழா கொண்டாடுகின்றனர்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» வடநாகேஸ்வரம் கோவில் - குன்றத்தூர்
» சுப்பிரமணிய சுவாமி கோயில் - குன்றத்தூர்
» சுப்பிரமணிய சுவாமி கோயில் - குன்றத்தூர்
» சுத்தரெத்தினேஸ்வரர் கோவில்
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்
» சுப்பிரமணிய சுவாமி கோயில் - குன்றத்தூர்
» சுப்பிரமணிய சுவாமி கோயில் - குன்றத்தூர்
» சுத்தரெத்தினேஸ்வரர் கோவில்
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum