தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இயற்கை அழகு குறிப்புகள்

Go down

இயற்கை அழகு குறிப்புகள் Empty இயற்கை அழகு குறிப்புகள்

Post  meenu Tue Jan 29, 2013 12:42 pm

* செம்பருத்தி இலைகளை நன்கு அரைத்து அதனுடன் சிறிது தேங்காய் எண்ணையை சேர்த்து தலையில் தேய்த்து 15 நிமிடம் காயவிட்டு பின் குளிக்கவும். இவ்வாறு தொட‌ர்ந்து 40 நாட்கள் செய்து வந்தால் தலை முடி வலுப்படும்.

• ஆலிவ் எண்ணையையும், எலுமிச்சை பழச்சாற்றையும் ஒன்றாக கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் காயவிட்டு குளிக்கவேண்டும். இவ்வாறு தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால் பொடுகு முற்றிலும் நீங்கும்.

• கொத்தமல்லி இழைச் சாற்றை உதட்டில் தொடர்ந்து ஒரு வாரம் பூசி வர உதட்டில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

• வயதால் முகத்திலும், உடலிலும் சுருக்கம் உள்ளவர்கள் பச்சையாக உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு இரவில் தூங்கச் செல்ல வேண்டும். காலையில் குளித்து விடவும். இவ்வாறு செய்தால் சுருக்கங்கள் போய் முகம் சலவை செய்த துணிபோல இளமைத் துடிப்புடன் காணப்படும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum