தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கவிதைத் தோகை

Go down

கவிதைத் தோகை Empty கவிதைத் தோகை

Post  oviya Thu May 30, 2013 6:06 pm

விலைரூ.90
ஆசிரியர் : கோவி.மணிசேகரன்
வெளியீடு: கோவி பிரசுரம்
பகுதி: கவிதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கோவி பிரசுரம், 18/104, இரண்டாவது தெரு, வெங்கடேச நகர், விருகம்பாக்கம், சென்னை-92. (பக்கம்: 384).

சரித்திர நூலாசிரியராக பலரால் பெரிதும் அறியப்பட்டவர், பாராட்டப் பெற்றவர். இந்த நூலில் கவிஞராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

கோவி. மணிசேகரன் கரத்திலிருக்கும் எழுதுகோல் ö பரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இந்த கவிதைகளை எழுதும் பேறு பெற்றதற்காக.தமிழ்த்தாய் செய்த தவம் என கவியரசி சவுந்தர கைலாசம் பாராட்டியிருப்பது பொருத்தமானது தான். கவிதை அன்பர்களுக்கு ஒரு கவிதைப் பாற்கடல்.

"கீதை ஞானரதம்

திருமூலம் ஞானபீடம்

கீதை விழி திறக்கும் பாதை

திருமூலம் வழி வகுக்கும் பாதை'

போன்ற கவிதைகள் நூல் முழுவதும் தித்திக்கிறது.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum