புதிய தொழில் தொடங்க, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க உகந்த நேரம்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
புதிய தொழில் தொடங்க, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க உகந்த நேரம்
குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நாள், நட்சத்திரம் பார்ப்பது நல்லது. ஆனால் விஜயதசமி அன்று நட்சத்திரம் பார்க்காமல் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம். புதிய தொழில் தொடங்குபவர்களும் இந்த நாளை பயன்படுத்தலாம். இந்த ஆண்டு விஜயதசமி அக்டோபர் மாதம் 24-ந் தேதி (புதன்கிழமை) வருகிறது.
முந்தின நாள் செவ்வாய்க்கிழமை இரவு 11-50 மணிக்கே தசமி திதி தொடங்கி விடுவதால் புதன்கிழமை காலையில் இருந்தே புதிய தொழிலை தொடங்கலாம். அதே நேரம் இரவு 10-55 மணியுடன் தசமி திதி முடிந்து விடுகிறது. எனவே அதற்குள் புதிய தொழிலை தொடங்கிவிட வேண்டும்.
அன்றைய தினம் காலை 9-15 மணி முதல் 10-15 மணி வரையிலும், மாலை 4-45 மணி முதல் 5-45 மணி வரையிலும் நல்ல நேரம். இந்த காலத்தில் குழந்தைகள் கல்வி கற்கவும் புதிய தொழில் தொடங்கவும் பயன்படுத்தலாம்.
காலையில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம் இதனை விட்டால் கவுரி நல்ல நேரம் 10-45 மணி முதல் 11-45 மணி வரையிலும், மாலை 6-30 மணி முதல் 7-30 மணி வரை உள்ளது. இந்த நேரத்தையும் பயன்படுத்தலாம். 12 மணி முதல் 1-30 மணி வரை ராகு காலம். காலை 7-30 முதல் 9 மணி வரை எமகண்டம். இந்த நேரத்தை கண்டிப்பாக தவிர்க்கவும்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» புதிய தொழில் தொடங்க, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க உகந்த நேரம்
» இன்று சரஸ்வதி பூஜை.. குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க நல்ல நாள்!
» வழிபாட்டுக்கு உகந்த நேரம்
» வழிபாட்டுக்கு உகந்த நேரம்
» பொங்கல் வைக்க உகந்த நேரம்
» இன்று சரஸ்வதி பூஜை.. குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க நல்ல நாள்!
» வழிபாட்டுக்கு உகந்த நேரம்
» வழிபாட்டுக்கு உகந்த நேரம்
» பொங்கல் வைக்க உகந்த நேரம்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum