நண்பனின் இழப்பால் துக்கத்தில் சிம்பு.
Page 1 of 1
நண்பனின் இழப்பால் துக்கத்தில் சிம்பு.
கொலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நாயகன் சிம்பு, தன் நண்பனின் இழப்பினால் மிகுந்த வருத்தத்துடன் காணப்படுகிறார். நடிகர் சிலம்பரசனின் வீட்டில் அவருக்கு செல்லமாக இருந்த நாய் இறந்து போனதால் மிகுந்த வருத்தத்துடன் இருக்கிறார்.
பொதுவாக நடிகர்கள், நடிகைகள் எல்லோருக்குமே செல்லப்பிராணி என்றால் அது நாய் தான்.
எஸ்.டி.ஆர் எனப்படும் சிலம்பரசன் நீண்ட நாட்களாக வளர்த்த வந்த நாய் உடல்நலக்குறைவினால் திடீரென இறந்துவிட்டது.
இதை தாங்கிக் கொள்ள முடியாத எஸ்.டி.ஆர் டுவிட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மனிதர்களின் மிகச்சிறந்த நண்பன் நாய். நன்றியுள்ள பிராணியும் கூட. அந்த நண்பனின் இழப்பை எண்ணி வருந்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக நடிகர்கள், நடிகைகள் எல்லோருக்குமே செல்லப்பிராணி என்றால் அது நாய் தான்.
எஸ்.டி.ஆர் எனப்படும் சிலம்பரசன் நீண்ட நாட்களாக வளர்த்த வந்த நாய் உடல்நலக்குறைவினால் திடீரென இறந்துவிட்டது.
இதை தாங்கிக் கொள்ள முடியாத எஸ்.டி.ஆர் டுவிட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மனிதர்களின் மிகச்சிறந்த நண்பன் நாய். நன்றியுள்ள பிராணியும் கூட. அந்த நண்பனின் இழப்பை எண்ணி வருந்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» துக்கத்தில் ஏவிஎம்
» சிம்பு நோ சொல்லக்காரணம்!
» சேரனின் ஜேகே எனும் நண்பனின் கதை
» நண்பனின் நூறாவது நாள் கொண்டாட்டம்
» ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நடிப்பது குறித்து சேரன் ஆலோசனை
» சிம்பு நோ சொல்லக்காரணம்!
» சேரனின் ஜேகே எனும் நண்பனின் கதை
» நண்பனின் நூறாவது நாள் கொண்டாட்டம்
» ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நடிப்பது குறித்து சேரன் ஆலோசனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum