தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழகத்தில் சட்டம் , ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளது

Go down

தமிழகத்தில் சட்டம் , ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளது  Empty தமிழகத்தில் சட்டம் , ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளது

Post  ishwarya Fri May 24, 2013 4:34 pm

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரையில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை சென்னை வந்தார். அப்போது, விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் சட்டம் , ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளது. மதுரையில் பொட்டு சுரேஷ் கொலையில் குற்றவாளிகள் கைது செய்யாதது பற்றி என்ன கூறுகிறீர்கள்?.

உங்கள் கேள்வியிலே பதில் இருக்கிறது. சட்டம், ஒழுங்கு நிலைமை மோசமாக இருப்பதால் கொலை குற்றவாளிகளைகூட போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. சட்டம்,ஒழுங்கு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தமிழகத்தில் சட்டம்,ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதற்கு எடுத்து காட்டுதான் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மரக்காணத்தில் நடந்த சம்பவம்.

திமுக உள்கட்சி தேர்தலில் போட்டியிடுவீர்களா? நான் இப்போது தென்மண்டல அமைப்பு செயலாளராக கட்சி பதவியில்தானே இருக்கிறேன். மாவட்ட செயலாளர் பதவிக்கு உங்கள் ஆதரவாளர்களை நிறுத்துவீர்களா? திமுகவில் உள்ள எல்லாருமே எங்களது ஆதரவாளர்கள்தான். இவ்வாறு மு.க.அழகிரி கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வேண்டுமென்றே மோசமாக ஆடிய வீராங்கனைகள்! விசாரணைக்கு உத்தரவு!
» தமன்னாவுக்கா இந்த நிலைமை?!
» தலீத்துகளின் இன்றைய நிலைமை
»  எங்களுக்கு பெரிய மனக்கஷ்டம் உள்ளது. சொந்த, பந்தம் மற்றும் அண்டை வீட்டாரால் விலக்கப்பட்டு எதிர்கால பயத்துடன் வாழ்க்கை நடத்துகிறேன். வியாபாரமும் சரியில்லை. வசிக்கும் வீட்டில் ஏதேனும் தோஷமா? கடன் வேறு அதிகமாக உள்ளது. நான் செய்ய வேண்டியது என்ன?
» எங்களுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதற்கு பக்கத்திலேயே இன்னொரு நிலமும் உள்ளது. நிலத்தின் உரிமையாளர் தானே வந்து எங்களிடம் விற்பதற்கு சம்மதித்து அட்வான்ஸ் தொகையைப் பெற்றுக் கொண்டார். பின் மனம் மாறி சாஸனம் செய்துதர மறுக்கிறார். வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum