பெண்களை தாக்கும் குடல் உளைச்சல்
Page 1 of 1
பெண்களை தாக்கும் குடல் உளைச்சல்
நடைமுறையில் எங்கும் வேகம், எதிலும் வேகம் என பரபரக்கும் இந்த கம்ப்யூட்டர் உலகத்தில் காலை முதல் மாலை வரை ஒரே பதற்றம், பரபரப்பு. அறிவியலின் வளர்ச்சி நமது வாழ்க்கை முறையை அடியோடு மாற்றிவிட்டது. இந்த பரபரப்பான வாழ்க்கைச் சூழல் ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் . இந்த மன உளைச்சல், அழுத்தம் படிப்படியாக நாளடைவில் உடலையும் பாதிக்கிறது. இவ்வாறு வாழ்க்கை முறை மாறியதால் ஏற்படும் நோய்களில் ஒன்றுதான் குடல் உளைச்சல் நோய்.இந்த மன உளைச்சல், அழுத்தம் நாளடைவில் உடலையும் பாதிக்கிறது.
இவ்வாறு வாழ்க்கை முறை மாறியதால் ஏற்படும் நோய்களில் ஒன்று தான் குடல் உளைச்சல் நோய். அவசரம், கவலை போன்றவைகளே இதற்கு முக்கிய காரணம். இந்நோய் பாதித்தால் இரைப்பையில் புண் ஏற்படும். 70 சதவீத பெண்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி வீட்டில் இருக்கும் பெண்களைம் இது அதிகம் பாதிக்கிறது.
அறிகுறிகள்:
வயிற்றில் எரிச்சல், வலி, இரைச்சல், சாபிட்ட உடன் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை மலம் கழித்தல், நெஞ்சு ஆகியவற்றில் எரிச்சல், வயிறு உப்புசமாக இருப்பது போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.
பெரும்பாலும் வயிறு சம்பந்தமான நோய்களுக்கு உள்ள அறிகுறிகளே இந்நோய்க்கும் தெரிய வரும். அவசரம், கவலை போன்றவைகளே இந்த நோய்க்கு மிக முக்கிய காரணமாகும். எனவே மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் . இந்த மன உளைச்சல், அழுத்தம் படிப்படியாக நாளடைவில் உடலையும் பாதிக்கிறது. இவ்வாறு வாழ்க்கை முறை மாறியதால் ஏற்படும் நோய்களில் ஒன்றுதான் குடல் உளைச்சல் நோய்.இந்த மன உளைச்சல், அழுத்தம் நாளடைவில் உடலையும் பாதிக்கிறது.
இவ்வாறு வாழ்க்கை முறை மாறியதால் ஏற்படும் நோய்களில் ஒன்று தான் குடல் உளைச்சல் நோய். அவசரம், கவலை போன்றவைகளே இதற்கு முக்கிய காரணம். இந்நோய் பாதித்தால் இரைப்பையில் புண் ஏற்படும். 70 சதவீத பெண்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி வீட்டில் இருக்கும் பெண்களைம் இது அதிகம் பாதிக்கிறது.
அறிகுறிகள்:
வயிற்றில் எரிச்சல், வலி, இரைச்சல், சாபிட்ட உடன் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை மலம் கழித்தல், நெஞ்சு ஆகியவற்றில் எரிச்சல், வயிறு உப்புசமாக இருப்பது போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.
பெரும்பாலும் வயிறு சம்பந்தமான நோய்களுக்கு உள்ள அறிகுறிகளே இந்நோய்க்கும் தெரிய வரும். அவசரம், கவலை போன்றவைகளே இந்த நோய்க்கு மிக முக்கிய காரணமாகும். எனவே மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குடல் உளைச்சல் நோய்க்கு ஆளாகும் பெண்கள்
» குடல் உளைச்சல் நோய்க்கு ஆளாகும் பெண்கள்
» பெண்களை தாக்கும் இதய நோய்
» பெண்களை தாக்கும் இரத்த சோகை
» பெண்களை அதிகம் தாக்கும் இதயநோய்
» குடல் உளைச்சல் நோய்க்கு ஆளாகும் பெண்கள்
» பெண்களை தாக்கும் இதய நோய்
» பெண்களை தாக்கும் இரத்த சோகை
» பெண்களை அதிகம் தாக்கும் இதயநோய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum