தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

2 குழந்தைகளுடன் மனைவி மாயம்: பட அதிபர் புகார்

Go down

  2 குழந்தைகளுடன் மனைவி மாயம்: பட அதிபர் புகார்  Empty 2 குழந்தைகளுடன் மனைவி மாயம்: பட அதிபர் புகார்

Post  ishwarya Sat May 04, 2013 6:03 pm

பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் நந்தகிஷோர். இவர் தெலுங்கில் பல படங்களை தயாரித்துள்ளார். இவரது மனைவி நீரஜா (26). இவர்களுக்கு பிரேம்சத்ய யாதவ், புனித்யாதவ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் ஐதராபாத் போர்பந்தா பகுதியில் உள்ள வி.ஆர்.ஆர். நகரில் வசித்து வருகிறார்கள்.

நந்தகிஷோரின் சொந்த ஊர் திருப்பதி ஆகும். எஸ்.எஸ்.பிலிம் பேக்ட் என்ற பெயரில் படங்களை தயாரித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 23-ந்தேதி நீரஜா தனது 2 மகன்களுடன் வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

நந்தகிஷோர் உறவினர் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களை மனைவி-குழந்தைகளை தேடி பார்த்தார். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் எஸ்.ஆர்.நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நீரஜாவையும், மகன்களையும் தேடி வருகிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வரதட்சணை கேட்டு மனைவி சித்ரவதை: இன்னொரு கன்னட நடிகர் மீது புகார்
» ஐதராபாத்தில் தங்கியிருந்த நடிகை அஞ்சலி மாயம்: அண்ணன் போலீசில் புகார்
» மலையாள பட அதிபர் மீது நடிகை ஸ்ரேயா புகார்…!
» பட அதிபர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் கிருஷ்ணமூர்த்தி புகார்
» பிரபல டி.வி. நடிகர் டிங்கு மீது மனைவி பரபரப்பு புகார்…!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum