தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை அஞ்சலியை கடத்தி விட்டனர்: போலீஸ் கமிஷனரிடம் சித்தி புகார்

Go down

நடிகை அஞ்சலியை கடத்தி விட்டனர்: போலீஸ் கமிஷனரிடம் சித்தி புகார் Empty நடிகை அஞ்சலியை கடத்தி விட்டனர்: போலீஸ் கமிஷனரிடம் சித்தி புகார்

Post  ishwarya Sat May 04, 2013 5:19 pm

நடிகை அஞ்சலியின் சித்தி பாரதிதேவி இன்று எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று புகார் மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-

எனது அக்காள் பார்வதி மகள் அஞ்சலி. நான் அஞ்சலியை மகளாக ஏற்று வளர்த்தேன். சினிமாவில் நடிக்க வைத்து பிரபலம் ஆக்கினேன். 'பலுபு' தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக அவர் ஐதராபாத் போனார். அங்குள்ள ஓட்டலில் தங்கி இருந்த அவர் கடந்த 8-ந்தேதி திடீரென காணாமல் போய் விட்டார்.

என் மீதும், டைரக்டர் களஞ்சியம் மீதும் அவதூறாக அஞ்சலி பேட்டியளித்ததை பத்திரிகையில் பார்த்து அதிர்ச்சியானோம். அஞ்சலி அப்படி பேசக்கூடியவர் அல்ல. அஞ்சலியை யாரோ கடத்தி துன்புறுத்தி எங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சொல்லி வற்புறுத்துவதாக தெரிகிறது.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகை அஞ்சலி மீது டைரக்டர் களஞ்சியம் போலீஸ் கமிஷனரிடம் புகார்
» நடிகை அஞ்சலியை கண்டுபிடிக்ககோரி சென்னை ஐகோர்ட்டில் சித்தி மனு
» சாந்தனு பாக்யராஜ் போலீஸ் கமிஷனரிடம் புகார்
» நடிகை அஞ்சலியை காரில் கடத்திய மர்ம ஆசாமியை போலீஸ் தேடுகிறது
» 'கடல்' படத்தில் ஏசு படம் உடைப்பு: மணிரத்னம் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum