தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஞ்சலி வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு: போலீஸ் கமிஷனர் 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்

Go down

அஞ்சலி வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு: போலீஸ் கமிஷனர் 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் Empty அஞ்சலி வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு: போலீஸ் கமிஷனர் 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்

Post  ishwarya Sat May 04, 2013 5:06 pm

நடிகை அஞ்சலி மாயமானதை தொடர்ந்து அவரது சித்தி பாரதிதேவி சென்னை ஐகோர்ட்டில் கேபியஸ் கார்பஸ் (ஆள்கொணர்வு) மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அவர் அஞ்சலி என் அக்காள் மகள். நான் தத்தெடுத்து வளர்த்தேன். இயக்குனர் களஞ்சியம் மூலம் நடிகையாக அறிமுகம் செய்தேன். தற்போது, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

'பலுப்பு' தெலுங்கு படப்பிடிப்புக்காக எனது கணவருடன் ஐதராபாத் சென்ற அவரை கடந்த 8-ந்தேதி காணவில்லை. அஞ்சலி உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சுகிறேன். எனவே அவரை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு இன்று ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் இவ்வழக்கு தொடர்பாக 2 வாரத்துக்குள் பதில் மனுதாக்கல் செய்யும்படி போலீஸ் கமிஷனருக்கும், வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹேபியஸ்கார்பஸ் மனு: அஞ்சலி வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு.
» ஹேபியஸ்கார்பஸ் மனு: அஞ்சலி வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு
» துப்பாக்கி பட விவகாரம்: 'ஏ' சான்றிதழ் கொடுப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும்- தணிக்கை குழுவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
» துப்பாக்கி பட விவகாரம்: 'ஏ' சான்றிதழ் கொடுப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும்- தணிக்கை குழுவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
»  மோசடி வழக்கில் ஆஜராகவில்லை: நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் மதுரை கோர்ட்டு உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum