தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நேபாளத்தில் ஜனநாயகம் வலுப்பெற இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்

Go down

நேபாளத்தில் ஜனநாயகம் வலுப்பெற இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் Empty நேபாளத்தில் ஜனநாயகம் வலுப்பெற இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்

Post  ishwarya Thu May 02, 2013 6:04 pm

இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள நேபாள நாடு இந்து நாடு என்று அழைக்கப்படுகிறது. இங்கு கடந்த 2008-2009-ம் ஆண்டில் நேபாள மாவோயிஸ்ட் கட்சியைச் சேர்ந்த புஷ்பா கமல் டஹல் பிரசாந்தா பிரதமர் பதவி வகித்தார்.

முன்னாள் கொரில்லாப்படை தலைவரான பிரசாந்தா, ராணுவ அமைச்சரை அப்போது பதவி நீக்கம் செய்தார். இந்த விவகாரத்தில் அதிபர் ராம் பரன் யாதவுடன் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து பிரசாந்தா, ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.

இந்நிலையில், நேபாளத்தில் வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடத்தி, புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் மற்றும் பல்வேறு விஷயங்களில் இந்தியாவின் ஆதரவை கோருவதற்காக பிரசாந்தா இந்தியா வந்துள்ளார்.

அவர் இன்று டெல்லியில் வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு பேசிய சல்மான் குர்ஷித், நேபாளத்தில் ஜனநாயகத்தை வலிமைப்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் என்று கூறினார்.

இந்தியா-சீனாவிற்கு இடையே நேபாளம் ஒரு பாலமாக விளங்கும் நிலையில், மாவோயிஸ்ட் தலைவரான பிரசாந்தாவுடன் இந்தியா ஒத்துப்போகுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐ.சி.சி தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா, இலங்கை!
» ஏகாதிபத்திய ஜனநாயகம்
»  அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்! இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா?
» இந்திய ஜனநாயகம் வளர்ந்த கதை
» நேபாளத்தில் வனவிலங்கு பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum