சாஜன் குமாரை விடுதலை செய்தது இந்திய வரலாற்றில் வருத்தமான நாள்: சுக்பீர் சிங் பாதல்
Page 1 of 1
சாஜன் குமாரை விடுதலை செய்தது இந்திய வரலாற்றில் வருத்தமான நாள்: சுக்பீர் சிங் பாதல்
இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதை கண்டித்து, கடந்த 1984-ம் ஆண்டு டெல்லியில் நடந்த சீக்கியர்கள் மீதான தாக்குதலில் 5 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக டெல்லி கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் சாஜன் குமாரை கோர்ட் விடுதலை செய்தது. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 5 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது. இதனை அடுத்து நீதிமன்றத்தில் சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சாஜன் குமாரை கோர்ட் விடுதலை செய்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல், இந்திய வரலாற்றில் இது ஒரு வருத்தமான நாள் என்றார்.
இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் சாஜன் குமாரை கோர்ட் விடுதலை செய்தது. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 5 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது. இதனை அடுத்து நீதிமன்றத்தில் சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சாஜன் குமாரை கோர்ட் விடுதலை செய்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல், இந்திய வரலாற்றில் இது ஒரு வருத்தமான நாள் என்றார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இந்திய வரலாற்றில் இளைஞர்கள்
» சரப்ஜித் சிங் உடலை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான்: டெல்லியில் இருந்து விமானம் விரைவு
» இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
» இந்திய அணியில் மீண்டும் விளையாடுவதே என் இலட்சியம்: யுவராஜ் சிங்
» 186 ரன் இலக்கை சேஸ் செய்தது அற்புதமானது: கில்கிறிஸ்ட்
» சரப்ஜித் சிங் உடலை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான்: டெல்லியில் இருந்து விமானம் விரைவு
» இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
» இந்திய அணியில் மீண்டும் விளையாடுவதே என் இலட்சியம்: யுவராஜ் சிங்
» 186 ரன் இலக்கை சேஸ் செய்தது அற்புதமானது: கில்கிறிஸ்ட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum