திருவாதிரை நோன்பு
Page 1 of 1
திருவாதிரை நோன்பு
திருவாதிரை தினத்தன்று காலையில் இறைவனை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும், திருவாதிரையில் சிவபெருமான் தனது பக்தர் சேந்தனாரால் அளிக்கப்ட்ட களியை உட்கொண்டதைப் போல திருவாதிரை விரதம் இருப்பவர்கள் வீட்டில் களி செய்து இறைவனுக்கு நைவேத்தியம் செய்து அதனை மட்டும் ஒரு வாய் உட்கொண்டு விரதத்தை தொடர வேண்டும்.
மாலையில் திருவெம்பாவை பாடல்களை பாராயணம் செய்தபடி இறைவனை வேண்டுவது சிறப்பான நலன்களை அருளும். திருவாதிரையில் நோன்பு இருப்பவர்களுக்கு எந்த நோயும் அண்டாமல் இன்பமாக வாழ்வு கிடைப்பதற்கு தில்லை அமபலவாணர் அருள் புரிவார்.
மாலையில் திருவெம்பாவை பாடல்களை பாராயணம் செய்தபடி இறைவனை வேண்டுவது சிறப்பான நலன்களை அருளும். திருவாதிரையில் நோன்பு இருப்பவர்களுக்கு எந்த நோயும் அண்டாமல் இன்பமாக வாழ்வு கிடைப்பதற்கு தில்லை அமபலவாணர் அருள் புரிவார்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» திருவாதிரை நோன்பு
» மார்கழி மாத விரத பலன்கள்: திருவாதிரை விரதம்
» திருமண வரம் தரும் திருவாதிரை விரதம்
» திருமண வரம் தரும் திருவாதிரை விரதம்
» திருவாதிரை விரதம்
» மார்கழி மாத விரத பலன்கள்: திருவாதிரை விரதம்
» திருமண வரம் தரும் திருவாதிரை விரதம்
» திருமண வரம் தரும் திருவாதிரை விரதம்
» திருவாதிரை விரதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum