தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

“மன்மதன் அம்பு” படம் பார்த்தார்: கமலஹாசனுக்கு ரஜினி பாராட்டு “அபாரமாக நடித்துள்ளார்”

Go down

“மன்மதன் அம்பு” படம் பார்த்தார்: கமலஹாசனுக்கு ரஜினி பாராட்டு “அபாரமாக நடித்துள்ளார்” Empty “மன்மதன் அம்பு” படம் பார்த்தார்: கமலஹாசனுக்கு ரஜினி பாராட்டு “அபாரமாக நடித்துள்ளார்”

Post  ishwarya Sat Apr 20, 2013 6:00 pm

கமல். திரிஷா ஜோடியாக நடித்த மன்மதன் அம்பு படம் இன்று ரிலீசானது. இப்படத்தை நடிகர்-நடிகைகளுக்கு கமல் நேற்று மாலை பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்தார். ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தில் உள்ள மினி தியேட்டரில் இது திரையிடப்பட்டது.

ரஜினி கலந்து கொண்டு படம் பார்த்தார். பிரபு, பார்த்திபன் உள்ளிட்ட பலர் படம் பார்த்தார்கள். படம் முடிந்ததும் கமல் கையை பிடித்துக் கொண்டு அபாரமாக நடித்துள்ளீர்கள் என்று ரஜினி பாராட்டினார். வசனம் பிரமாதமாக இருப்பதாக சொன்னார்.

குறிப்பாக ஒரு காட்சியில் திரிஷாவிடம் மாதவன் “இந்த உலகத்தையே உன் காலடியில் போடுறேன்” என்பார் அதற்கு திரிஷா, “உலகத்தை யாரும் யார் காலடியிலும் வைக்க வேண்டாம். அது அங்கேதான் இருக்கிறது. பிச்சைக்காரர்கள் காலடியில் கூட உலகம் இருக்கிறது என்று பதில் அளிப்பார். இந்த வசனம் தன்னை மிகவும் கவர்ந்ததாக ரஜினி சொன்னார்.

இன்னொரு இடத்தில் வீரத்தின் அடுத்த கட்டம் என்ன தெரியுமா? மன்னிக்கிறது. வீரத்தின் உச்சக்கட்டம் என்ன தெரியுமா? அஹிம்சை என்று கமல் பேசும் வசனமும் ரஜினியை ஈர்த்தது. கைதட்டி ரசித்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum