குழந்தைகளும், குடியரசுத் தலைவரும்
Page 1 of 1
குழந்தைகளும், குடியரசுத் தலைவரும்
விலைரூ.40
ஆசிரியர் : டாக்டர் முத்துச் செல்லக்குமார்
வெளியீடு: காளீஸ்வரி பதிப்பகம்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
வெளியீடு: காளீஸ்வரி பதிப்பகம், 2, வடக்கு உஸ்மான் சாலை, முதல்மாடி, (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்), தி.நகர், சென்னை-17. (பக்கம்: 136, விலை: ரூ.40)
நமது நாட்டில் ஜவகர்லால் நேருவிற்குப் பிறகு குழந்தைகளைப் பெரிதும் கவர்ந்த தலைவர் நமது ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் தான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அவர், குழந்தைகளிடம் கொண்டிருந்த அன்பை அளவிட கருவிகளை எந்த விஞ்ஞானியும் உருவாக்கவில்லை.
கலாம், குழந்தைகளைச் சந்தித்துப் பேசி அளவளாவி மகிழ்வதோடு நின்று விடுவதில்லை. அவர்களுக்கு அதிகபூர்வமான பல கருத்துக்களையும், அறிவுரைகளையும் கூறி வருகிறார். அவை அவர்களுடைய கல்வியை மேம்படையச் செய்பவை. வாழ்க்கையை முன்னேற்ற உதவுபவை. இன்றைய குழந்தைகள் நாளைய குடிமக்கள். நாளைய குடிமக்கள் நன் மக்களாக இந்நூல் வழிகாட்டும்.
ஆசிரியர் : டாக்டர் முத்துச் செல்லக்குமார்
வெளியீடு: காளீஸ்வரி பதிப்பகம்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
வெளியீடு: காளீஸ்வரி பதிப்பகம், 2, வடக்கு உஸ்மான் சாலை, முதல்மாடி, (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்), தி.நகர், சென்னை-17. (பக்கம்: 136, விலை: ரூ.40)
நமது நாட்டில் ஜவகர்லால் நேருவிற்குப் பிறகு குழந்தைகளைப் பெரிதும் கவர்ந்த தலைவர் நமது ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் தான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அவர், குழந்தைகளிடம் கொண்டிருந்த அன்பை அளவிட கருவிகளை எந்த விஞ்ஞானியும் உருவாக்கவில்லை.
கலாம், குழந்தைகளைச் சந்தித்துப் பேசி அளவளாவி மகிழ்வதோடு நின்று விடுவதில்லை. அவர்களுக்கு அதிகபூர்வமான பல கருத்துக்களையும், அறிவுரைகளையும் கூறி வருகிறார். அவை அவர்களுடைய கல்வியை மேம்படையச் செய்பவை. வாழ்க்கையை முன்னேற்ற உதவுபவை. இன்றைய குழந்தைகள் நாளைய குடிமக்கள். நாளைய குடிமக்கள் நன் மக்களாக இந்நூல் வழிகாட்டும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» குழந்தைகளும் குடியரசுத் தலைவரும்
» பாரத குடியரசுத் தலைவர்கள்
» எனது வயது 45. திருமணமாகி 25 வருடமாகிறது. எங்களுக்கு 3 பெண்கள், 1 பையன். கடந்த 2 வருடமாக என் கணவர் வேறொரு பெண்ணோடு தொடர்பு கொண்டிருக்கிறார். குழந்தைகளும் நானும் கலங்கிப் போய் நிற்கிறோம். நான் என்ன பரிகாரம் செய்தால் அவர் மனம் திருந்துவார், திரும்புவார்?
» பாரத குடியரசுத் தலைவர்கள்
» எனது வயது 45. திருமணமாகி 25 வருடமாகிறது. எங்களுக்கு 3 பெண்கள், 1 பையன். கடந்த 2 வருடமாக என் கணவர் வேறொரு பெண்ணோடு தொடர்பு கொண்டிருக்கிறார். குழந்தைகளும் நானும் கலங்கிப் போய் நிற்கிறோம். நான் என்ன பரிகாரம் செய்தால் அவர் மனம் திருந்துவார், திரும்புவார்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum