தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருமணத்திற்கு பின் கிளுகிளுப்பான காட்சியில் நடித்த நடிகை

Go down

திருமணத்திற்கு பின் கிளுகிளுப்பான காட்சியில் நடித்த நடிகை Empty திருமணத்திற்கு பின் கிளுகிளுப்பான காட்சியில் நடித்த நடிகை

Post  ishwarya Tue Apr 16, 2013 6:10 pm

திரை உலகில் கவர்ச்சி நாயகிகளாக வலம் வந்த பலர், திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டு விடுவார்கள். அப்படி தப்பித் தவறி நடிக்க வரும் நடிகைகள் கவர்ச்சி காட்டி நடிக்க மாட்டார்கள். அப்படி திருமணம் ஆன பின்னரும் நடிக்க வந்த பாலிவுட் நடிகை ஒருவர், தன் கவர்ச்சியான நடிப்பால் அனைத்தையும் உடைத்தெறிந்திருக்கிறார் பிரபல பாலிவுட் நடிகை ஒருவர்.

அவர் வேறு யாருமல்ல மிஸ்டர். ரோமியோ படத்தில் பிரபுதேவாவின் ஜோடியாக அறிமுகம் ஆகிய ஷில்பா ஷெட்டிதான் அந்த நடிகை. திரைத்துறையில் இருக்கும் போதே கவர்ச்சி நடிப்பை வழங்கியவர் , திடீரென்று ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பின் ஷில்பா கவர்ச்சியாக நடிப்பாரா என தயாரிப்பாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ‘தி டிசைர்’ படத்துக்காக அவரை கவர்ச்சியாக நடிக்க கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டார். இப்படத்தில் ஷில்பா ஷெட்டி டான்சராக நடிக்கிறார். சீனாவை சேர்ந்த ஷியா யு என்பவர் கதாநாயகனாக நடிக்கிறார். கதைப்படி ஹீரோ சீனாவை சேர்ந்த பெயின்டர். அதற்காக அந்நாட்டை சேர்ந்தவரையே கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இதில் நடிப்பது குறித்து ஷில்பா கூறுகையில், ‘‘இந்த படத்தில் கவர்ச்சியான காட்சிகளில் நடிப்பதில் எனக்கு எந்தவித தயக்கமோ, பதற்றமோ இல்லை. இந்த காட்சிகள் படத்தின் கதையமைப்புக்கு தேவைப்படுவதாலும், இவ்வாறான காட்சிகளால்தான் படம் முழுமை பெறும் என்பதாலும் நடித்தேன். இந்த காட்சிகளை கலை உணர்வுடன் பார்த்தால் விரசம் தெரியாது” என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum