தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

போராளிக்காக 2 ஆண்டுகள் முடி வளர்த்தேன் : சசிகுமார்

Go down

போராளிக்காக 2 ஆண்டுகள் முடி வளர்த்தேன் : சசிகுமார் Empty போராளிக்காக 2 ஆண்டுகள் முடி வளர்த்தேன் : சசிகுமார்

Post  ishwarya Tue Apr 16, 2013 1:58 pm

“போராளி” படத்தில் நடிப்பதற்காக 2 வருடங்களாக முடி வளர்த்தேன், என்று நடிகரும் இயக்குனருமான சசிகுமார் கூறியுள்ளார். சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் நடிகராகவும், டைரக்டராகவும் பிரபலமானவர் சசிகுமார். “பசங்க” படத்தை சொந்தமாக தயாரித்த சசிகுமார், அடுத்து சமுத்திரக்கனி டைரக்ஷனில், “நாடோடிகள்”, “ஈசன்” ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து முன்னணி நடிகர்களுக்கே சவால் விடும் அளவுக்கு ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

சுப்பிரமணியபுரம், நாடோடிகள், ஈசன் ஆகிய படங்களை தொடர்ந்து சசிகுமாரும், சமுத்திரக்கனியும் இணைந்துள்ள “போராளி”. படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது நிருபர்களிடம் பேசிய சசிகுமார், போராளி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, “போராளி” படத்துக்காக, கடந்த 2 வருடங்களாக நான் தலைமுடியை வளர்த்தேன்.

கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நீண்ட தலைமுடி வளர்த்தேன். படத்தில் இந்த ஜடா முடியுடன் எனக்கு இன்னொரு தோற்றமும் இருக்கிறது, என்று கூறினார் சசிகுமார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum