மீண்டும் தமிழில் மறுபிரவேசம் செய்கிறார் வைகை புயல் வடிவேலு
Page 1 of 1
மீண்டும் தமிழில் மறுபிரவேசம் செய்கிறார் வைகை புயல் வடிவேலு
வைகை புயல் வடிவேலு தமிழ் சினிமாவின் தலைசிறந்த காமிடியன்களில் ஒருவராக திகழ்ந்து வந்தார். சில மதங்கள் முன்பு நடந்த சட்டசபை தேர்தலின் பிராசாரத்தில் தீவிரமாக பங்கேற்று, சில கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். அதன் பின்னர் ஒரு சில மாதங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
இப்போது அவர் தமிழ் சினிமாவில் மறு பிரவேசம் செய்யவிருக்கிறார் என தெரிகிறது. அவர் சமீபத்தில் நடித்துக் கொண்டிருந்த படங்கள் “மம்பட்டியான்” மற்றும் “குலசேகரனும் கூலிப்படையும்”. பெரிய நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார் வடிவேலு.
அவர் இனி ரீ-என்ட்ரி செய்து, முன்பு போல் தமிழ் ரசிகர்களை சந்தோஷ படுத்த அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்போது அவர் தமிழ் சினிமாவில் மறு பிரவேசம் செய்யவிருக்கிறார் என தெரிகிறது. அவர் சமீபத்தில் நடித்துக் கொண்டிருந்த படங்கள் “மம்பட்டியான்” மற்றும் “குலசேகரனும் கூலிப்படையும்”. பெரிய நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார் வடிவேலு.
அவர் இனி ரீ-என்ட்ரி செய்து, முன்பு போல் தமிழ் ரசிகர்களை சந்தோஷ படுத்த அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வடிவேலு பொய் பிரச்சாரம் செய்கிறார்!- செந்தில்
» மீண்டும் கோடம்பாக்கம் திரும்பியது நயன் புயல்
» மீண்டும் நடிக்கிறார் வடிவேலு
» மீண்டும் நடிக்கிறார் வடிவேலு
» மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் வடிவேலு
» மீண்டும் கோடம்பாக்கம் திரும்பியது நயன் புயல்
» மீண்டும் நடிக்கிறார் வடிவேலு
» மீண்டும் நடிக்கிறார் வடிவேலு
» மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் வடிவேலு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum