மீண்டும் கோடம்பாக்கம் திரும்பியது நயன் புயல்
Page 1 of 1
மீண்டும் கோடம்பாக்கம் திரும்பியது நயன் புயல்
நடிகை நயன்தாரா பல சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது மீண்டும் கோடம்பாக்கம் திரும்பிவிட்டார். நடிகர் அஜீத்துடன் ஏற்கனவே பில்லா, ஏகன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்போது மீண்டும் அஜீத்குமாருடன் ஜோடி சேர்கிறார். இந்த படத்தில் நடிகர் ஆர்யாவும் இன்னொரு நாயகனாக நடிக்கிறார்.
ஆர்யாவும் நயன்தாராவும் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படம் வெற்றிபெற்றது. இதையடுத்து அஜீத்குமார், ஆர்யா, நயன்தாரா மூவரும் இணைந்து நடிக்க உள்ள படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார்.
இயக்குனர் விஷ்ணுவர்த்தன் நயன்தாராவிடம் கதை சொன்னபோது அவருக்கு பிடித்து போக உடனே சம்மதம் தெரிவித்துள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவுக்கு ரூ.1 1/2 கோடி சம்பளம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மீண்டும் கதை கேட்கிறார் நயன்?
» மீண்டும் தமிழில் மறுபிரவேசம் செய்கிறார் வைகை புயல் வடிவேலு
» ‘லவ் ஸ்டோரி’ படத்தில் மீண்டும் நீச்சலுடையில் நயன்!
» மீண்டும் சிம்பு-நயன்; வதந்தி தானா?
» தமிழில் படமில்லை… மீண்டும் மலையாளத்துக்கே திரும்பிய நயன்!
» மீண்டும் தமிழில் மறுபிரவேசம் செய்கிறார் வைகை புயல் வடிவேலு
» ‘லவ் ஸ்டோரி’ படத்தில் மீண்டும் நீச்சலுடையில் நயன்!
» மீண்டும் சிம்பு-நயன்; வதந்தி தானா?
» தமிழில் படமில்லை… மீண்டும் மலையாளத்துக்கே திரும்பிய நயன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum