ஆர்யா விலகியதால் விஷாலுக்கு வாய்ப்பு!
Page 1 of 1
ஆர்யா விலகியதால் விஷாலுக்கு வாய்ப்பு!
எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கியவர் இளம் இயக்குநர் சரவணன். தனது முதல் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்த இவர் தனது அடுத்த படத்தை லிங்குசாமி நிறுவனத்துக்கு இயக்கப் போவதாகவும், அதில் ஆர்யா நடிப்பார் என்றும் கூறப்பட்டது. இப்போது அந்தப் படத்திலிருந்து ஆர்யா விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆர்யா விலகியதால் அந்த வாய்ப்பு நடிகர் விஷாலுக்கு சென்றுள்ளது. சமீபத்தில் விஷாலை நேரில் சந்தித்து கதை சொன்னார் சரவணன். கதை பிடித்துப்போனதால் அந்த படத்தில் விஷால் நடிக்க சம்மதித்து விட்டாராம். தற்போது விஷால் சமர் மற்றும் சுந்தர் சி இயக்கும் படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் முடிந்ததும் சூட்டிங் போகலாம் எனக் கூறியுள்ளாராம் விஷால்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஷாலுக்கு அப்பாவான பாரதிராஜா
» சுந்தர் சி படத்தில் விஷாலுக்கு 3 வேடம்
» அவன் இவனில் விஷாலுக்கு அரவாணி கேரக்டர்
» மதகஜ ராஜா படப்பிடிப்பில் விஷாலுக்கு காயம்
» சண்டைக் காட்சியில் விபத்து – விஷாலுக்கு தலையில் பலத்த காயம்!
» சுந்தர் சி படத்தில் விஷாலுக்கு 3 வேடம்
» அவன் இவனில் விஷாலுக்கு அரவாணி கேரக்டர்
» மதகஜ ராஜா படப்பிடிப்பில் விஷாலுக்கு காயம்
» சண்டைக் காட்சியில் விபத்து – விஷாலுக்கு தலையில் பலத்த காயம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum