சிங்கம்-2 படப்பிடிப்பு: புலிகள் நடமாடும் பகுதியில் இரவில் தங்கிய சூர்யா
Page 1 of 1
சிங்கம்-2 படப்பிடிப்பு: புலிகள் நடமாடும் பகுதியில் இரவில் தங்கிய சூர்யா
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேக்கடியில் படப்பிடிப்புக்காக நடிகர் சூர்யா வந்தார். அன்று இரவு பெரியாறு புலிகள் சரணாலய பகுதியான முல்லைக்கொடி என்ற இடத்தில் வனத்துறைக்கு சொந்தமான பங்களாவில் தங்கினார்.
இந்த இடத்துக்கு தேக்கடி படகு நிறுத்த பகுதியில் இருந்து படகு மூலம் சென்று 24 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் ஜீப்பில் செல்ல வேண்டும். நடிகர் சூர்யாவை அப்பகுதியில் தங்க வைப்பதற்கு கேரள வனத்துறையினர் இரவு 8 மணிக்கு மேல் வனத்துறைக்கு சொந்தமான ஜீப்பில் அழைத்துச் சென்று உள்ளனர். இதற்கு கேரள வன ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இதுதொடர்பாக வன ஆர்வலர்கள் கூறும்போது, மாலை 6 மணிக்கு மேல் பெரியாறு புலிகள் சரணாலய பகுதிக்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் கேரள வனத்துறை அமைச்சர் கணேஷ்குமார் இரவு 8 மணிக்கு மேல் தேக்கடி படகு நிறுத்தத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள லேக் பேலஸ் என்ற இடத்துக்கு சென்றார்.
இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அவர் உடனடியாக திருப்பி அனுப்பப் பட்டார். தற்போது நடிகர் சூர்யாவை 24 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு கேரள வனத்துறையினரே அழைத்துச் சென்றது அதிர்ச்சி அடைய செய்துள்ளது. வனவினலங்குகள் நடமாட்டம் மிகுந்த ஆபத்தான பகுதியில் சூர்யாவை தங்க வைத்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினர்.
இந்த இடத்துக்கு தேக்கடி படகு நிறுத்த பகுதியில் இருந்து படகு மூலம் சென்று 24 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் ஜீப்பில் செல்ல வேண்டும். நடிகர் சூர்யாவை அப்பகுதியில் தங்க வைப்பதற்கு கேரள வனத்துறையினர் இரவு 8 மணிக்கு மேல் வனத்துறைக்கு சொந்தமான ஜீப்பில் அழைத்துச் சென்று உள்ளனர். இதற்கு கேரள வன ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இதுதொடர்பாக வன ஆர்வலர்கள் கூறும்போது, மாலை 6 மணிக்கு மேல் பெரியாறு புலிகள் சரணாலய பகுதிக்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் கேரள வனத்துறை அமைச்சர் கணேஷ்குமார் இரவு 8 மணிக்கு மேல் தேக்கடி படகு நிறுத்தத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள லேக் பேலஸ் என்ற இடத்துக்கு சென்றார்.
இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அவர் உடனடியாக திருப்பி அனுப்பப் பட்டார். தற்போது நடிகர் சூர்யாவை 24 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு கேரள வனத்துறையினரே அழைத்துச் சென்றது அதிர்ச்சி அடைய செய்துள்ளது. வனவினலங்குகள் நடமாட்டம் மிகுந்த ஆபத்தான பகுதியில் சூர்யாவை தங்க வைத்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிங்கம்-2 படப்பிடிப்பு: புலிகள் நடமாடும் பகுதியில் இரவில் தங்கிய சூர்யா
» புலிகள் சரணாலய வனப்பகுதியில் நடிகர் சூர்யா தங்கியதற்கு வலுப்பெறும் எதிர்ப்பு!
» குண்டுவெடிப்பு பகுதியில் படப்பிடிப்பு: ஐதராபாத்தில் பாதுகாப்பாக இருக்கிறேன்-சிம்பு
» செப்டம்பர் 26ல் சிங்கம்-2 படப்பிடிப்பு!
» சிங்கம்-2 படப்பிடிப்பு முடிந்து பூசணிக்காய் உடைத்தாச்சு!
» புலிகள் சரணாலய வனப்பகுதியில் நடிகர் சூர்யா தங்கியதற்கு வலுப்பெறும் எதிர்ப்பு!
» குண்டுவெடிப்பு பகுதியில் படப்பிடிப்பு: ஐதராபாத்தில் பாதுகாப்பாக இருக்கிறேன்-சிம்பு
» செப்டம்பர் 26ல் சிங்கம்-2 படப்பிடிப்பு!
» சிங்கம்-2 படப்பிடிப்பு முடிந்து பூசணிக்காய் உடைத்தாச்சு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum