திருமுருகன் பூண்டி கோவில்
Page 1 of 1
திருமுருகன் பூண்டி கோவில்
ஸ்தல வரலாறு.....
திருமுருகன்பூண்டி தலம் முருகப் பெருமான் வழிபட்ட தலமாகும். அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர் போன்ற அருளாளர்கள் வழிபட்டுச் சென்றுள்ளனர். இத்தலத்தின் வழியாக சுந்தரர் செல்லும்போது, இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தன் பூத கணங்களை வேடர் வடிவில் ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்துக்கொண்ட தலம் எனக்கூறப்படுகிறது.
இத்தலம் பிரம்ம ஹத்திதோஷம் நீங்கவும், மற்றும் சித்தப்பிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் போன்ற நோய்கள் நீங்குவதற்கும் ஏற்ற தலமாகும். இதனால் பக்தர்கள் பல நாட்கள் இங்கு வந்து தங்கி தீர்த்தமாடி, இறைவனை வழிபட்டுச் செல்கின்றனர்.
திருமுருகன்பூண்டி தலம் முருகப் பெருமான் வழிபட்ட தலமாகும். அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர் போன்ற அருளாளர்கள் வழிபட்டுச் சென்றுள்ளனர். இத்தலத்தின் வழியாக சுந்தரர் செல்லும்போது, இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தன் பூத கணங்களை வேடர் வடிவில் ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்துக்கொண்ட தலம் எனக்கூறப்படுகிறது.
இத்தலம் பிரம்ம ஹத்திதோஷம் நீங்கவும், மற்றும் சித்தப்பிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் போன்ற நோய்கள் நீங்குவதற்கும் ஏற்ற தலமாகும். இதனால் பக்தர்கள் பல நாட்கள் இங்கு வந்து தங்கி தீர்த்தமாடி, இறைவனை வழிபட்டுச் செல்கின்றனர்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» திருமுருகன் பூண்டி சிவத்தலம்
» திருமுருகன் பூண்டி சிவத்தலம்
» சித்தபிரமை, தோஷம் நீக்கும் திருமுருகன் பூண்டி
» பூண்டி சித்தர்
» திருமுருகன் அருட்கடாட்சம்
» திருமுருகன் பூண்டி சிவத்தலம்
» சித்தபிரமை, தோஷம் நீக்கும் திருமுருகன் பூண்டி
» பூண்டி சித்தர்
» திருமுருகன் அருட்கடாட்சம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum