தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்டெர்லைட் ஆலையில் இறந்த

Go down

ஸ்டெர்லைட் ஆலையில் இறந்த Empty ஸ்டெர்லைட் ஆலையில் இறந்த

Post  meenu Tue Mar 26, 2013 5:52 pm

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சுகதி மாத்தோ. இவருடைய மகன் கைலாஷ் மாத்தோ(வயது 45). இவர் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் நேற்று முன்தினம் திடீரென ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்குள் மயங்கி விழுந்தார். உடனடியாக தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பரிதாபமாக இறந்தார்.

இந்த நிலையில் அவரது உடலை நேற்று மாலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதையறிந்த வக்கீல்கள் சுரேஷ்குமார், இக்னேஷியஸ் உள்பட 10 பேர் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரிக்கு சென்று முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீமராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்கள் இறந்த தொழிலாளியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் வக்கீல்கள் கலைந்து சென்றனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum