இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வாகை சூடினார்!
Page 1 of 1
இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வாகை சூடினார்!
இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இன்று நடந்த இறுதிப்போட்டியில் உலகின் 5-ம் நிலை வீராங்கனையான அவர் 19-21, 21-15, 21-10 என்ற கணக்கில் தாய்லாந்தை சேர்ந்த ராட்ஷானோக்கை வீழ்த்தினார்.
இந்த ஆண்டு அவர் கைப்பற்றிய 2-வது சாம்பியன் பட்டம் இதுவாகும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சாய்னா நேவால் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆனால் திருப்தி அடையமாட்டார்! – மாஸ்டர் ப்ளாஸ்டர்
» டாக்டரானார் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா! (படங்கள்)
» சாய்னா மட்டும் சிறந்த வீராங்கனை இல்லை – ஜூவாலா ஆவேசம்!
» சாய்னா நெஹ்வாலுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் பாராட்டு
» அரையிறுதிக்கு முன்னேறிய முதலாவது இந்திய வீராங்கனை!
» டாக்டரானார் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா! (படங்கள்)
» சாய்னா மட்டும் சிறந்த வீராங்கனை இல்லை – ஜூவாலா ஆவேசம்!
» சாய்னா நெஹ்வாலுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் பாராட்டு
» அரையிறுதிக்கு முன்னேறிய முதலாவது இந்திய வீராங்கனை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum