தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வாகை சூடினார்!

Go down

இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வாகை சூடினார்! Empty இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வாகை சூடினார்!

Post  meenu Sun Mar 17, 2013 1:55 pm



இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இன்று நடந்த இறுதிப்போட்டியில் உலகின் 5-ம் நிலை வீராங்கனையான அவர் 19-21, 21-15, 21-10 என்ற கணக்கில் தாய்லாந்தை சேர்ந்த ராட்ஷானோக்கை வீழ்த்தினார்.

இந்த ஆண்டு அவர் கைப்பற்றிய 2-வது சாம்பியன் பட்டம் இதுவாகும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சாய்னா நேவால் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆனால் திருப்தி அடையமாட்டார்! – மாஸ்டர் ப்ளாஸ்டர்
» டாக்டரானார் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா! (படங்கள்)
» சாய்னா மட்டும் சிறந்த வீராங்கனை இல்லை – ஜூவாலா ஆவேசம்!
» சாய்னா நெஹ்வாலுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் பாராட்டு
» அரையிறுதிக்கு முன்னேறிய முதலாவது இந்திய வீராங்கனை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum