90 வயது பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன்!
Page 1 of 1
90 வயது பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன்!
மெசிடோனியா குடியரசில் 90 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்த பெண் தனது ஓய்வு இல்லாம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த போது ஒரு இளைஞன் வழிமறித்து கற்பழித்து விட்டான்.
அது மட்டுமின்றி கைப்பையில் வைத்திருந்த 6 டொலர் நோட்டுகளையும் பறித்துக் கொண்டு ஓடி விட்டான். பாதிக்கப்பட்ட இந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி 15 வயது இளைஞனை கைது செய்து அவனை சிறுவர் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
அது மட்டுமின்றி கைப்பையில் வைத்திருந்த 6 டொலர் நோட்டுகளையும் பறித்துக் கொண்டு ஓடி விட்டான். பாதிக்கப்பட்ட இந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி 15 வயது இளைஞனை கைது செய்து அவனை சிறுவர் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மூர்க்கதனமான பாலியல் பலாத்காரம்: 5 வயது சிறுமி பலி
» Published On: Fri, Mar 8th, 2013 இந்தியா / சமுதாய சீர்கேடுகள் | By admin 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கிழடு கைது!
» 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர்!
» குடிபோதையில் 65 வயது மாமியாரை பலாத்காரம் செய்த மருமகன்!
» 73 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த நபர் விளக்கமறியலில்!
» Published On: Fri, Mar 8th, 2013 இந்தியா / சமுதாய சீர்கேடுகள் | By admin 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கிழடு கைது!
» 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர்!
» குடிபோதையில் 65 வயது மாமியாரை பலாத்காரம் செய்த மருமகன்!
» 73 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த நபர் விளக்கமறியலில்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum