ஹீரோவாக நடிக்க மாட்டேன்: ஜான் விஜய்
Page 1 of 1
ஹீரோவாக நடிக்க மாட்டேன்: ஜான் விஜய்
சென்னை : சினிமாவில் வில்லன்களின் வாழ்க்கை சந்தோஷமானது என்று ஜான் விஜய் சொன்னார். மேலும் அவர் கூறியதாவது: ‘ஓரம்போ’ படத்தில் காமெடி கலந்த வில்லனாக அறிமுகமானேன். பிறகு ‘பொய் சொல்லப் போறோம்’, ‘வ குவார்ட்டர் கட்டிங்’ போன்ற படங்களிலும் அதுபோல் வாய்ப்பு வந்ததால், காமெடி வில்லன் இமேஜ் ஏற்பட்டது. ‘மௌன குரு’ படத்தில் சீரியஸ் வில்லனாக நடித்து இமேஜை மாற்றினேன். பிறகு ‘தில்லாலங்கடி’, ‘கலகலப்பு’, ‘சமர்’ படங்களில் சீரியஸ் வில்லனாக நடித்தேன்.
இடையில் சில படங்களில் ஹீரோ வாய்ப்பு வந்தது. மறுத்து விட்டேன். ஹீரோவாக வருடத்துக்கு இரண்டு படத்தில்தான் நடிக்க முடியும். அதில் ஒன்று தோற்றுவிட்டால், வீட்டில் சும்மா இருக்க வேண்டும். வில்லன் என்றால், எல்லா ஹீரோவுடனும் நடிக்க முடியும். வில்லன் வாழ்க்கை சினிமாவில்தான் கஷ்டம். நிஜத்தில் மிகவும் சந்தோஷமானது. ‘பட்டத்து யானை’, ‘விடியும் முன்’, ‘டேவிட்’ உட்பட தமிழில் 5, மலையாளத்தில் 3 படங்களில் நடிக்கிறேன்.
இடையில் சில படங்களில் ஹீரோ வாய்ப்பு வந்தது. மறுத்து விட்டேன். ஹீரோவாக வருடத்துக்கு இரண்டு படத்தில்தான் நடிக்க முடியும். அதில் ஒன்று தோற்றுவிட்டால், வீட்டில் சும்மா இருக்க வேண்டும். வில்லன் என்றால், எல்லா ஹீரோவுடனும் நடிக்க முடியும். வில்லன் வாழ்க்கை சினிமாவில்தான் கஷ்டம். நிஜத்தில் மிகவும் சந்தோஷமானது. ‘பட்டத்து யானை’, ‘விடியும் முன்’, ‘டேவிட்’ உட்பட தமிழில் 5, மலையாளத்தில் 3 படங்களில் நடிக்கிறேன்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காமெடி ஹீரோவாக நடிக்க தயார்
» கதாநாயகிகளை தமிழ் பேச வைக்கும் நடிகர் ஜான் விஜய்!
» கதாநாயகிகளை தமிழ் பேச வைக்கும் நடிகர் ஜான் விஜய்!
» கிளாமராக நடிக்க மாட்டேன்
» சினேகா நடிக்க தடை போட மாட்டேன்: பிரசன்னா
» கதாநாயகிகளை தமிழ் பேச வைக்கும் நடிகர் ஜான் விஜய்!
» கதாநாயகிகளை தமிழ் பேச வைக்கும் நடிகர் ஜான் விஜய்!
» கிளாமராக நடிக்க மாட்டேன்
» சினேகா நடிக்க தடை போட மாட்டேன்: பிரசன்னா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum