தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒரு படத்துக்கு 1 வருட அவகாசம் ஏன்? விக்ரம் பேட்டி

Go down

ஒரு படத்துக்கு 1 வருட அவகாசம் ஏன்? விக்ரம் பேட்டி  Empty ஒரு படத்துக்கு 1 வருட அவகாசம் ஏன்? விக்ரம் பேட்டி

Post  ishwarya Wed Mar 13, 2013 12:21 pm

சென்னை:ஷங்கர் இயக்கும் ‘ஐÕ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இந்தியில் Ôராவணன்Õ படத்தையடுத்து சமீபத்தில் அவர் நடித்த Ôடேவிட்Õ திரைக்கு வந்தது. இந்தி படங்களில் தொடர்ந்து நடிப்பது பற்றி அவர் கூறியதாவது:தமிழில் ஏற்கனவே நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்துக்கொண்டிருக்கிறேன். இந்தியில் நடிக்க ஒரு வாய்ப்பு வந்தது. ஸ்கிரிப்ட் பிடித்திருந்ததால் ஏற்றேன். இந்தியில் நடிப்பது பணத்துக்காகவோ அல்லது என்னுடைய நோக்கமோ அல்ல. அங்கு கிடைக்கும் சம்பளம் எனக்கு தமிழிலேயே கிடைக்கிறது. Ôராவணன்Õ, Ôடேவிட்Õ என 2 இந்தி படங்களில் நடித்ததற்கு காரணம் சற்று வித்தியாசமான கதாபாத்திரம் என்பதால்தான். இந்தி படவுலகம் பெரியது. சர்வதேச அளவில் இது செல்கிறது. ஆனால் இந்தியில் நான் நடிப்பதற்கு இதெல்லாம் காரணம் கிடையாது. இந்தியில் நடிக்க எனக்கு அவசரம் எதுவுமில்லை. ரசிக்கும்படியான, சவாலான வேடங்களுக்காக காத்திருக்கிறேன். தமிழில் நான் ஏற்று நடிக்கும் வேடங்களுக்கு தகுந்த நேரம் எடுத்துக்கொள்கிறேன். எனது எல்லா தமிழ் படங்களும் முடிய ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் அவகாசம் தேவைப்படுகிறது. இந்த நேர அவகாசத்தை விரும்பியே ஏற்கிறேன். என்னை தயார்படுத்திக்கொள்வதற்கு முன் இந்தியில் முழுமையாக நுழைய விரும்பவில்லை.
இவ்வாறு விக்ரம் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தி படங்களில் பணத்திற்காக நடிக்கவில்லை : விக்ரம் பேட்டி
» ‘தாண்டவம்’ படத்தில் பார்வையற்றவராக நடித்தது எப்படி?: விக்ரம் பேட்டி
» என் படத்துக்கு ஸ்ரேயாவின் அழகு தேவைப்படவில்லை : தீபா மேத்தா பேட்டி
» விஸ்வரூபம் படத்துக்கு தடை நீங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது: நடிகர் மகேஷ்பாபு பேட்டி
» லைப் ஆப் பை படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது மகிழ்ச்சி: புதுவை மாணவன் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum