பாடலாசிரியருக்கு விருது பாராட்டுதான்: அண்ணாமலை
Page 1 of 1
பாடலாசிரியருக்கு விருது பாராட்டுதான்: அண்ணாமலை
‘ஹரிதாஸ்’ படத்தில் இடம்பெற்றுள்ள போலீஸ் கானா, ‘அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே’ என்ற பாடல்களை எழுதியவர் அண்ணாமலை. அவர் கூறியதாவது: எல்லா தளங்களிலும் 400 பாடல்கள் எழுதியிருக்கிறேன். அதில் திரைப்பட பாடல்கள் 125. இன்னும் 50 பாடல்கள் வெளிவர வேண்டி இருக்கிறது. பாடல்கள் ஹிட்டானாலும் அதை எழுதியவர் பெயர் பாடல்கள் அளவுக்கு மக்களைச் சென்று சேர்வதில்லை. அதையும் தாண்டி ஒரு பாடல் பாடலாசிரியனின் அடையாளத்தோடு ரசிகர்களைச் சேர்ந்து கிடைக்கும் பாராட்டுதான் பாடலாசிரியனுக்கு விருது. சமீபத்தில் ‘ஹரிதாஸ்’ படத்தில் நான் எழுதிய போலீஸ் கானா பாடலை கேட்டுவிட்டு நிறைய போலீஸ் அதிகாரிகள் பாராட்டினார்கள். ‘அன்னையின் கரு’ பாடல் எல்லோரையும் பாதித்தது என்று பகிர்ந்து கொண்டார்கள்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரஹ்மானுக்கு சிஎன்என்-ஐபிஎன் சிறந்த இந்தியர் விருது – கமலுக்கு சிறப்பு விருது
» பால்கே விருது பெற்றார் பாலச்சந்தர்… தனுஷ், சரண்யா, சீனு ராமசாமிக்கு தேசிய விருது!
» அண்ணாமலை மகாதீபம்
» ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது
» விருது விழாவில் முப்பெருந்தேவியர்
» பால்கே விருது பெற்றார் பாலச்சந்தர்… தனுஷ், சரண்யா, சீனு ராமசாமிக்கு தேசிய விருது!
» அண்ணாமலை மகாதீபம்
» ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது
» விருது விழாவில் முப்பெருந்தேவியர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum