விருது விழாவில் முப்பெருந்தேவியர்
Page 1 of 1
விருது விழாவில் முப்பெருந்தேவியர்
ஹைதராபாத்தில் கடந்த ஞாயிறு நடைபெற்ற விருது விழா மொத்த நகரையும் சென்ட்ரல் ஏசியாக குளுகுளுக்க வைத்தது. காரணம் தமன்னா, நயன்தாரா, த்ரிஷா என்ற முப்பெருந்தேவியர்.
பரஸ்பரம் பகையுடன் பார்த்தால் பாய்ந்து கடிக்கும் மனநிலையில் இவர்கள் இருப்பதாக மீடியாக்கள் தொடர்ந்து எழுதுகின்றன. இதனை பொய்யாக்கும் விதமாக நயன்தாராவும், த்ரிஷாவும் கட்டித் தழுவி முத்தமிட்டு பகையை முறித்துக் கொண்டனர். அந்த அபூர் நிகழ்வு கண்ணிலிருந்து மறைவதற்குள் அடுத்தக் காட்சி.
மேற்படி விருது விழாவில் கலந்து கொண்டு ஒன்றாக போஸ் கொடுத்த மூவரும் விழா முடிந்து ஒன்றாக ஒரே காரில் கிளம்பியிருக்கிறார்கள். (வேறெங்கே பார்ட்டிக்குதான்) அழகிகள் இணைந்தது ஆனந்தம்தான். அந்த பார்ட்டி ஸ்டில்களும் கிடைத்தால் தேனில் பலா விழுந்த சுவை கிடைக்கும். எடுத்தவர்கள் யாராவது இருந்தால் அனுப்புங்கப்பா.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் எந்திரனுக்கு விருது!
» ஒசாகா திரைப்பட விழாவில் தெய்வத்திருமகள் படத்திற்கு 2 விருது!
» அமெரிக்காவில் நடைபெறும் திரைப்பட விழாவில் கமலஹாசனுக்கு விருது
» டாக்கா திரைப்பட விழாவில் விருது வென்ற ‘வன்னி எலிகள்’!
» விஜய் விழாவில் வன்முறையா?
» ஒசாகா திரைப்பட விழாவில் தெய்வத்திருமகள் படத்திற்கு 2 விருது!
» அமெரிக்காவில் நடைபெறும் திரைப்பட விழாவில் கமலஹாசனுக்கு விருது
» டாக்கா திரைப்பட விழாவில் விருது வென்ற ‘வன்னி எலிகள்’!
» விஜய் விழாவில் வன்முறையா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum