தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கேரள நாட்டிளம் பெண்களுடனே’வுக்கு 3 ஹீரோயின்கள் ஏன்?

Go down

       கேரள நாட்டிளம் பெண்களுடனே’வுக்கு 3 ஹீரோயின்கள் ஏன்?   Empty கேரள நாட்டிளம் பெண்களுடனே’வுக்கு 3 ஹீரோயின்கள் ஏன்?

Post  ishwarya Tue Mar 12, 2013 11:59 am

சுமா பிக்சர்ஸ் சார்பில் எஸ்.எஸ்.குமரன் தயாரித்து, இசை அமைத்து, இயக்கும் படம் ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’. அபி என்ற புதுமுகம் ஹீரோ. காயத்ரி, தீட்ஷிதா, அபிராமி என்ற மூன்று ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். படம்பற்றி எஸ்.எஸ்.குமரன் கூறியதாவது: படத்தின் 90 சதவிகித கதை கேரளாவில் நடக்கிறது. கதைக்காக 3 ஹீரோயின்களை அறிமுகப்படுத்துகிறோம். கேரள பெண்ணை காதலித்து தோற்ற தந்தை, தன் மகனுக்கு கேரள பெண்ணை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். இதற்காக கேரள பெண்ணை காதலித்து அழைத்து வரச்சொல்லி மகனை அனுப்புகிறார். ஹீரோவின் வாழ்க்கையில் வரும் 3 கேரள பெண்களில் யாரை தேர்வு செய்கிறார் என்பது கதை. காமெடி ப்ளஸ் காதல் கலந்த படமாக இது உருவாகியுள்ளது. அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum