தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

"நான் வேதனைப்படும் விதமாக நடக்கக்கூடாது எனக் கூறும் உரிமை ஒருவருக்கும் இல்லை "

Go down

"நான் வேதனைப்படும் விதமாக நடக்கக்கூடாது எனக் கூறும் உரிமை ஒருவருக்கும் இல்லை " Empty "நான் வேதனைப்படும் விதமாக நடக்கக்கூடாது எனக் கூறும் உரிமை ஒருவருக்கும் இல்லை "

Post  meenu Mon Mar 11, 2013 2:21 pm

இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ் எழுத்தாளரான சல்மான் ருஷ்டி தனது நினைவலைகள் பற்றி எழுதியுள்ள புதியதோர் புத்தகத்தில், தான் எழுதிய சர்ச்சைக்குரிய புதினமான தி சாட்டானிக் வெர்ஸஸ் (சாத்தானின் வேதங்கள்) பற்றிய தனது தரப்பு வாதத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

1989ல் இந்த புத்தகம் வெளிவந்தபோது, இறைதூதர் முகமதுவை இது இழிவுபடுத்துவதாக உள்ளது என முஸ்லிம்கள் கொதிப்படைய வன்முறைமிக்க ஆர்ப்பாட்டங்கள் நடந்திருந்தன.

சல்மான் ருஷ்டியைக் கொல்ல வேண்டும் என்று இரானின் முன்னாள் அதியுயர் மதகுரு அயதொல்லா கொமேனி மத ஆணை பிறப்பிக்க, பத்து ஆண்டுகளுக்கும் மேலான காலம் ருஷ்டி தலைமறைவாக வாழ்ந்துவந்தார்.

பிபிசியிக்கு தற்போது கருத்து வெளியிட்டுள்ள ருஷ்டி, "ஒருவிஷயம் தமது மனதைப் புண்படுத்துவதாக மக்கள் எடுத்துக்கொண்டால் அது அவர்களுடையப் பிரச்சினை" என்று கூறினார்.

தான் வேதனைப்படும் விதமாக எவரும் நடந்துகொள்ளவேகூடாது என்று கூறும் உரிமை ஒருவருக்கும் இல்லை என்று ருஷ்டி தெரிவித்தார்.

சாத்தானின் வேதங்கள் புத்தகம் தற்போது திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» என் சொந்த வாழ்க்கையைப்பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை! - அனன்யா
» எனது வாழ்க்கையை அறிய ரசிகனுக்கு உரிமை இல்லை : சித்தார்த் பேட்டி
» உரிமை கோரப்படாத 6 ஆயிரம் ஏக்கர் காணி வலி.வடக்கு, கிழக்கில் சுவீகரிப்பு; உரிமை கோருபவர்களுக்கு இழப்பீடு- துமிந்த அமரசேகர
» நான் காமெடி நடிகை இல்லை
» நான் நல்ல நடிகன் இல்லை..!!!: கிஷோர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum