இயேசுவை அவமதித்துவிட்டார் - மணிரத்னம் மீது புகார்
Page 1 of 1
இயேசுவை அவமதித்துவிட்டார் - மணிரத்னம் மீது புகார்
விஸ்வரூபத்துக்கு ஏற்பட்ட பிரச்சனையும் அதன் மூலம் பிரச்சனை செய்தவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் மற்றும் பப்ளிசிட்டி தமிழகத்தில் மத ரீதியான மறுமலர்ச்சிக்கு வித்திட்டுள்ளது.
மத ரீதியாக படத்தில் எதையும் வைக்க கூடாது என்ற புதிய தெளிவின்படி ஆதிபகவன் உள்ளிட்ட படங்களை தடை செய்ய கோரி வருகின்றனர். இந்நிலையில் பாதிரியாராக விரும்பும் அர்ஜுன் கற்பழிப்பில் ஈடுபடுவதாக கடல் படத்தில் வைத்திருக்கும் காட்சி கிறிஸ்தவத்தையும், இயேசுவையும் இழிவுப்படுத்துவதாக போலீஸில் மணிரத்னம் மீது புகார் தரப்பட்டிருக்கிறது.
கழுத்தறுப்பதைவிடவும், பைபிள் படிக்க வந்த பாதிரி கற்பழிப்பில் ஈடுபடுவதாக காட்டுவது மிகக் கொடூரம் என்பது புகார் தந்தவர்களின் கருத்து.
இதேபோன்ற மத மறுமலர்ச்சி புகார்கள் இன்னும் அதிகமாக பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளது
மத ரீதியாக படத்தில் எதையும் வைக்க கூடாது என்ற புதிய தெளிவின்படி ஆதிபகவன் உள்ளிட்ட படங்களை தடை செய்ய கோரி வருகின்றனர். இந்நிலையில் பாதிரியாராக விரும்பும் அர்ஜுன் கற்பழிப்பில் ஈடுபடுவதாக கடல் படத்தில் வைத்திருக்கும் காட்சி கிறிஸ்தவத்தையும், இயேசுவையும் இழிவுப்படுத்துவதாக போலீஸில் மணிரத்னம் மீது புகார் தரப்பட்டிருக்கிறது.
கழுத்தறுப்பதைவிடவும், பைபிள் படிக்க வந்த பாதிரி கற்பழிப்பில் ஈடுபடுவதாக காட்டுவது மிகக் கொடூரம் என்பது புகார் தந்தவர்களின் கருத்து.
இதேபோன்ற மத மறுமலர்ச்சி புகார்கள் இன்னும் அதிகமாக பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளது
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இயேசுவை அவமதித்துவிட்டார் – மணிரத்னம் மீது புகார்
» மணிரத்னம் மீது கமிஷனரிடம் புகார்
» மணிரத்னம் மீது கமிஷனரிடம் புகார்
» இயக்குநர் மணிரத்னம் மீது போலீஸில் புகார்
» கடல் ரூ. 17 கோடி நஷ்டம்: மணிரத்னம், சுகாசினி மீது புகார்.
» மணிரத்னம் மீது கமிஷனரிடம் புகார்
» மணிரத்னம் மீது கமிஷனரிடம் புகார்
» இயக்குநர் மணிரத்னம் மீது போலீஸில் புகார்
» கடல் ரூ. 17 கோடி நஷ்டம்: மணிரத்னம், சுகாசினி மீது புகார்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum