தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உயர்ந்த நிலைக்கு செல்லும் வழி

Go down

உயர்ந்த நிலைக்கு செல்லும் வழி Empty உயர்ந்த நிலைக்கு செல்லும் வழி

Post  birundha Sat Feb 09, 2013 3:33 pm

* கண்ணுக்கு தெரிந்த இந்த உலகத்துக்கு சேவை செய்வதோடு, கண்ணுக்குக் காணாத கடவுளுக்கும் சேவை செய்ய வேண்டும்.
* மாவட்டங்களுக்கு இடையே எல்லைக்கல் இருப்பது போன்று மனிதனுக்கும் விலங்குக்கும் இடையில் உள்ள எல்லைக்கல் தான் "கடவுள் நினைவு'. கடவுள் உணர்வு இல்லையென்றால் அவன் பெரிய அறிஞனாக இருந்தாலும் விலங்காகவே கருதப்படுவான்.
* இறைவனை எஜமானாகக் கருதி, சேவை செய்வதில் அனுமனைப் போல் நடந்து கொள்ள வேண்டும்.
* பணம், பதவி, குலம், பருமன், உயரம் இவை மனிதனை வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதில்லை, அறிவு தான் கொண்டு செல்கிறது.
* நாம் எந்த பாவத்தை செய்தாலும் தெய்வம் மன்னிக்கும். நன்றி மறப்பது என்னும் பாவத்துக்கு மட்டும் மன்னிப்பே கிடையாது.
* சத்தியம் என்ற தாய், ஞானம் என்ற தந்தை, தருமம் என்ற சகோதரன், கருணை என்ற நண்பன், சாந்தி என்ற மனைவி, பொறுமை என்ற புதல்வன் இவர்களே நமக்கு உகந்த உறவினர்கள் ஆவர்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum