தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கல்வியே உயர்ந்த தானம்

Go down

கல்வியே உயர்ந்த தானம் Empty கல்வியே உயர்ந்த தானம்

Post  birundha Sun Feb 10, 2013 9:24 pm

*தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்
தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்.
* மனஉறுதி, சந்தோஷம், உலகை நடத்தும் சக்தி, நமக்கு நன்மை செய்யும் என்ற
நம்பிக்கை, உடல் உழைப்பு முதலிய
நற்குணங்களைக் கைக்கொண்டு
ஊக்கத்தை அதிகரிக்க வேண்டும்.
* உன்னுடைய ஆத்மாவும், உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று. நீ, நான், முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை என அனைவரும் ஒரே உயிர். அந்த உயிரே தெய்வம்.
* மனிதர்கள் அனைவருக்கும் போதுமான ஆகாரத்தை பூமிதேவி வழங்குவாள்.
* அனைத்து அறிவும், அனைத்து இயக்கமும், அனைத்துப் பொருளும், அனைத்து வடிவமுமாக நிற்பான் கடவுள். விண் மட்டும் கடவுள் இல்லை, மண்ணும் கடவுள் தான்.
* உழைப்பு எப்போதும் உண்டு. தெய்வத்தின் தலையிலே சுமையைப் போட்டுவிட்டு, நாம் கவலை, பயம் என்ற இரண்டுக்கும் உள்ளத்தை இரையாக்காமல்,
சந்தோஷமாகப் பாட்டுப்பாடிக் கொண்டு நிலத்தை
உழுதால் மனதுக்கு சந்தோஷம் ஏற்படும்.
*அனைத்துவிதமான தானங்களைக் காட்டிலும்
கல்வி தானமே மிகவும் உயர்ந்தது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தானங்களில் பலவித தானங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் கோ தானம் என்கிற பசு தானம் மிக விசேஷமாக கருதப்படுகிறது. பசு தானம் செய்பவர்கள் தக்க நாள், நட்சத்திரம் அறிந்து செய்ய வேண்டும். உத்திர நட்சத்திரத்தில் இருந்து எண்ணி 3க்குள் அமைவது உத்தமம் என்றும், 2க்குள் இருந்
» உயர்ந்த நிலைக்கு செல்லும் வழி
» ரத்த தானம் பற்றி அறிவோம் ரத்த தானம் செய்வோம்
» ரத்த தானம் பற்றி அறிவோம் ரத்த தானம் செய்வோம்
» உயர்ந்த குறிக்கோள் வேண்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum