தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இப்போது என் வயது 25. எனக்கு ஒரு அக்கா. எங்கள் தந்தை எங்களுடன் இல்லை. தாயார் சத்துணவு ஊழியை. மிகமிகக் குறைந்த வருமானத்துடன் பலரிடம் உதவிகள் கேட்டு அக்காவின் திருமணத்தை நான் முடித்து வைத்தேன். 12வது வரை படித்து ஒரு கடையில் சாதாரண வேலை செய்துவரும் எனக்கு, எ

Go down

 இப்போது என் வயது 25. எனக்கு ஒரு அக்கா. எங்கள் தந்தை எங்களுடன் இல்லை. தாயார் சத்துணவு ஊழியை. மிகமிகக் குறைந்த வருமானத்துடன் பலரிடம் உதவிகள் கேட்டு அக்காவின் திருமணத்தை நான் முடித்து வைத்தேன். 12வது வரை படித்து ஒரு கடையில் சாதாரண வேலை செய்துவரும் எனக்கு, எ Empty இப்போது என் வயது 25. எனக்கு ஒரு அக்கா. எங்கள் தந்தை எங்களுடன் இல்லை. தாயார் சத்துணவு ஊழியை. மிகமிகக் குறைந்த வருமானத்துடன் பலரிடம் உதவிகள் கேட்டு அக்காவின் திருமணத்தை நான் முடித்து வைத்தேன். 12வது வரை படித்து ஒரு கடையில் சாதாரண வேலை செய்துவரும் எனக்கு, எ

Post  meenu Fri Feb 01, 2013 1:19 pm


உங்களது பயமும், குழப்பமுமே உங்களிடம் இறைவன் நெருங்கிவர எண்ணிவிட்டான் என்பதற்கான அடையாளங்களாகும். திருமணத்தில் மணப்பெண்ணை அம்மி மீது நிற்கவைக்கும் ஒரு சம்பிரதாயம் உண்டு.

அது, ஆணைவிட பெண்ணுக்கு இல்வாழ்க்கையில் சகிப்புத் தன்மையும், பொறுமை அதிகம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே. சுறுசுறுப்பான பெண்களுடைய நற்செயல்கள் அதிகமாகி வரும் இடங்களில் அனைத்து செல்வங்களும் பெருகும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

நீங்கள் சரியான பாதையில்தான் வந்திருக்கிறீர்கள். அதனால் குழப்பமடைய வேண்டாம். தூய உள்ளத்துடன் உடன் பிறப்புகளுக்கு உதவி செய்து வாழும் உங்களுக்கு இல்லறம் நல்லறமாக மாறும்.

பூஞ்சோலையாக வாழ்க்கை அமையும். 300க்கு குறையாத எண்ணிக்கையில் மலர்ந்த சிவப்பு அரளி பூக்களை முருகன் சந்நதிக்கு எடுத்துச் செல்லுங்கள்.

தூய உடலுடன், உள்ளத்துடன் சந்நதி முன் அமர்ந்து, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் ‘கிராதி லட்சுமி கிரீடா சரணம்...
சரணம்... சரணம்...’ என 1008 தரம் சொல்லி முடித்து அந்த பூக்களை வேலனுக்கு சமர்ப்பிக்கும்படி அர்ச்சகரிடம் கொடுத்து வாருங்கள்.

12 முறை இவ்வாறு முடிந்ததும் ஆறுமுகன் உங்களை நிச்சயம் காப்பான். உங்கள் ஊருக்கு அருகேயுள்ள முருகனின் கோயிலுக்கே நீங்கள் செல்லலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  எனக்கு 54 வயதாகிறது. 1998 வரை அலுவலகத்தில் நல்ல முறையில் வேலை செய்தேன். பின்னர் வேலை சரியில்லாததால் விலகிவிட்டேன். வேறு தொழில் செய்யலாமா? சொந்த வீடு கிடைக்குமா? செய்வினை செய்துள்ளார்கள் என சொல்கின்றனர்... எனக்கு வழிகாட்டுங்கள்.
» அரியலூரில் மனுநீதிநாள் முகாமில் உதவிகள் கேட்டு 502 மனுக்கள்
» எனக்கு 33 வயதாகிறது. இதுவரை வேலை கிடைக்கவில்லை. எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்? எப்பொழுது திருமணம் நடைபெறும்? வாழ்க்கைப் போராட்டங்கள் எப்போது ஓயும்?
»  எனது வயது 91. ஐந்து மகன்கள். இதில் ஒருவன் பி.ஏ. படித்து அரசு பணியில் இருந்தான். 27 வயதில் திடீரென மனநோயால் பாதிக்கப்பட்டு வேலையை இழந்தான். ஏராளமான மருத்துவம் பார்த்தும் யாதொரு பயனும் இல்லை. மனநோய் முற்றிப்போய் அனைவருக்கும் மனக்கஷ்டத்தை கொடுத்து வருகிறான்
»  என் வயது 21. நான் பிறந்த நாள்முதல் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள். நான் யாரிடம் அதிக பாசமும், அன்பும் வைத்திருக்கிறேனோ அவர்கள் சீக்கிரமாக பிரிந்து விடுகிறார்கள். இதனால் மனம் உடைந்து போகிறேன். எனக்கு திருமணம் நிகழ்ந்தால் கணவரும் என்னை விட்டுப் பிரிந்து வ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum