தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் வயது 21. நான் பிறந்த நாள்முதல் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள். நான் யாரிடம் அதிக பாசமும், அன்பும் வைத்திருக்கிறேனோ அவர்கள் சீக்கிரமாக பிரிந்து விடுகிறார்கள். இதனால் மனம் உடைந்து போகிறேன். எனக்கு திருமணம் நிகழ்ந்தால் கணவரும் என்னை விட்டுப் பிரிந்து வ

Go down

 என் வயது 21. நான் பிறந்த நாள்முதல் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள். நான் யாரிடம் அதிக பாசமும், அன்பும் வைத்திருக்கிறேனோ அவர்கள் சீக்கிரமாக பிரிந்து விடுகிறார்கள். இதனால் மனம் உடைந்து போகிறேன். எனக்கு திருமணம் நிகழ்ந்தால் கணவரும் என்னை விட்டுப் பிரிந்து வ Empty என் வயது 21. நான் பிறந்த நாள்முதல் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள். நான் யாரிடம் அதிக பாசமும், அன்பும் வைத்திருக்கிறேனோ அவர்கள் சீக்கிரமாக பிரிந்து விடுகிறார்கள். இதனால் மனம் உடைந்து போகிறேன். எனக்கு திருமணம் நிகழ்ந்தால் கணவரும் என்னை விட்டுப் பிரிந்து வ

Post  meenu Fri Feb 01, 2013 12:38 pm


நீங்கள் எல்லோர் மீதும் பிரியமாக இருப்பதாக கூறுகிறீர்கள். அதனால் எல்லோரும் உங்களையே கவனித்துக் கொண்டிருக்க வேண்டுமென்ற கட்டாய எதிர்ப்பார்ப்பும் உங்களிடம் இருக்கிறது.

அதிக உரிமை இருப்பவர்களிடம் கூட, எந்த விஷயத்துக்காகவும் கோபப்படக் கூடாது என்பதை முதலில் கற்றுக் கொள்ளுங்கள். எல்லோரும் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்.

பல அனுபவங்கள் யார் யாரிடம் எப்படி பேசுவது, பழகுவது என்பதை சொல்லிக் கொடுக்கும். சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்வதுபோல. இரண்டு முறை விழுந்து எழுந்தால் தானாகத் தெரிய வரும்.

‘‘நான் ரொம்ப வெள்ளந்தியா இருக்கேன். ஆனா, என் மனசையே நோகடிக்கறாங்க’’ என்று புலம்பிக் கொண்டிருக்காமல் அமைதியாக விஷயங்களை தள்ளிப்போடுவது நல்லது.

‘‘ஐயோ... நான் அந்த அர்த்தத்துல பேசலை; நீங்க ஏன் இப்படி எடுத்துக்கறீங்க’’ என்று தொடரும் விவாதங்களால் உங்கள் மனதை வெளிப்படுத்தும்போது மன உளைச்சல்தான் அதிகமாகும்.


ஆங்கிலத்தில் emotion is energy in motion என்பார்கள். அதாவது உணர்ச்சி வசப்படுதல் என்பது மன சக்தி இழப்பே ஆகும். திருமணமான பிறகு கணவர் பிரிந்து விடுவாரோ என்ற பயம், உங்களின் கற்பனை தவிர வேறில்லை.

சந்திரனும், ராகுவும் உங்களுக்கு சாதகமாக இல்லை. எனவே வளர்பிறை நிலவில் அதிக நேரம் அமருங்கள். கீழ்க்காணும் துதியை தினசரி ராகு காலத்தில் 22 தடவை சொல்லியபடி இருங்கள்.

சசிபாவன சசிமாதவ சசிதாரண பாஹிமாம்
சசிமோதன சசிசூடக சந்திரோதய ரட்சமாம்
ஸர்ப்ப சரீரே ஸர்ப்ப சரீரே த்ராஹிமாம்
த்ராஹிமாம்!

நானும் என் கணவரும் மத்திய அரசு ஊழியர்கள். இறை பக்தி நிறைய உண்டு. கோயில்களுக்கும் நிறைய தொண்டு செய்து வருகிறோம். புகுந்த வீட்டிலும், அலுவலகத்திலும் பொறாமையுடன் எங்களை பார்க்கின்றனர். அலுவலகத்திலும் வீண்பழி சுமத்தி, இடம் மாற்ற முயற்சிக்கின்றனர். மன உளைச்சல் நீங்கி நிம்மதி பெற பரிகாரங்கள் சொல்லுங்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  என் வயது 70. என் மகளுக்கு 34 வயதாகிறது. இன்னும் திருமணம் கை கூடாமல் தட்டிப்போகிறது. எனக்கு பிறகு அவளது வாழ்வென்ன ஆகுமோ என்கிற கவலையே என்னை பெரிதும் வருத்துகிறது. அவளுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் எனக்கு மன நிம்மதி கிடைக்கவும் தக்க பரிகாரம் சொல்லுங்கள்
» எனக்கு 23 வயது. குடும்ப கஷ்டங்கள் சொல்லி மாளாது. நிறைய மனக் குழப்பம். இதனால் அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போகிறது. நான் என்ன செய்வது?
»  இப்போது என் வயது 25. எனக்கு ஒரு அக்கா. எங்கள் தந்தை எங்களுடன் இல்லை. தாயார் சத்துணவு ஊழியை. மிகமிகக் குறைந்த வருமானத்துடன் பலரிடம் உதவிகள் கேட்டு அக்காவின் திருமணத்தை நான் முடித்து வைத்தேன். 12வது வரை படித்து ஒரு கடையில் சாதாரண வேலை செய்துவரும் எனக்கு, எ
»  எங்களுடையது கூட்டுக் குடும்பம். எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தோம். திடீரென நெல்லிக்காய் மூட்டை பிரிந்ததுபோல அவரவர் தனித்தனியே பிரிந்து விட்டனர். வீட்டின் மூத்த மகள் நான். எல்லோரையும் ஒன்று சேர்க்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. எல்லோரும் மறுபடியும் ஒன்ற
»  என் மகனுக்கு வயது 30. அமெரிக்காவில் வேலை. மூன்று வருடங்களாக எங்களை விட்டுப் பிரிந்திருக்கிறான். இளைய வயதில் இவ்வாறு சென்று அதிக அளவில் சம்பாதிப்பது சந்தோஷம்தான் என்றாலும், அவன் எங்களுக்கு ஒரே மகனாக இருப்பதால், எங்களுடனேயே இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறோம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum