தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

14 வயது மகள் மீது பாலியல் வல்லுறவு மேற்கொண்ட தாயின் இரண்டாவது கணவர்!

Go down

14 வயது மகள் மீது பாலியல் வல்லுறவு மேற்கொண்ட தாயின் இரண்டாவது கணவர்! Empty 14 வயது மகள் மீது பாலியல் வல்லுறவு மேற்கொண்ட தாயின் இரண்டாவது கணவர்!

Post  meenu Sat Mar 16, 2013 12:32 pm


Published On: Tue, Jul 3rd, 2012
இலங்கை / சமுதாய சீர்கேடுகள் / செய்திகள் | By admin
14 வயது மகள் மீது பாலியல் வல்லுறவு மேற்கொண்ட தாயின் இரண்டாவது கணவர்!


0


கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பளை – நாகராமர் கோவில் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி தனது சிறிய தந்தையால், அதாவது தாயின் இரண்டாவது கணவரால் இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் இன்று (03) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வவுனியாவில் பாலியல் வல்லுறவு: 9, 10 வயது சிறுமிகள் சிதைப்பு: 59 வயது முதியவர் கைது
» மனநிலை பாதிக்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாய் மீது பாலியல் வல்லுறவு!
» தாயின் கள்ளக்காதலால் அசிட் வீச்சுக்குள்ளான 19 வயது மகள்!
» மனைவியின் கண் முன்னே 60 வயது மூதாட்டி பாலியல் வல்லுறவு!
» பாலியல் வல்லுறவு: 13 வயது சிறுமி சிதைப்பு: தகப்பன் தலைமறைவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum