தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எங்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். எப்போது பார்த்தாலும் எங்கள் இருவருக்குள்ளும் சண்டை வந்து கொண்டேயிருக்கிறது. மன உளைச்சல் அதிகமாக உள்ளது. என்ன செய்வது?

Go down

 எங்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். எப்போது பார்த்தாலும் எங்கள் இருவருக்குள்ளும் சண்டை வந்து கொண்டேயிருக்கிறது. மன உளைச்சல் அதிகமாக உள்ளது. என்ன செய்வது?  Empty எங்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். எப்போது பார்த்தாலும் எங்கள் இருவருக்குள்ளும் சண்டை வந்து கொண்டேயிருக்கிறது. மன உளைச்சல் அதிகமாக உள்ளது. என்ன செய்வது?

Post  meenu Fri Feb 01, 2013 12:36 pm


கணவன், மனைவிக்குள் சண்டை என்பது சகஜம்தான். ஆனால், எப்பொழுதுமே தகராறு என்றால் இனி, சண்டை போடக் கூடாது என்று நினைப்பவர் சட்டென்று விட்டுக்கொடுத்துவிட வேண்டும்.

சில சண்டைகளின்போதே, சில கோபதாப பேச்சுக்களின்போதே இந்த விஷயத்தை இவர் இப்படித்தான் எடுத்துக் கொள்வார்; இது பூதாகரமாக வளரும் என்று தெரிந்து விடும்.

இல்லையெனில் கடைசியில் ‘என்ன நிம்மதியில்லாத வாழ்க்கை; என்ன பாவம் செஞ்சேன்’ என்று புலம்பிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். கணவன்-மனைவிக்குள் சண்டையும், சமாதானமும் மாறிமாறி வந்தாலும், குழந்தைகள் இதை கவனிப்பது நல்லதல்ல.

இந்த விஷ சுழற்சியை கணவனும், மனைவியும் நிறுத்தினால் பல சண்டைகள் நின்று விடும். இதையும் தாண்டி உங்களுக்கு தனிப்பட்ட முறையில் குடும்பம் சார்ந்த உறவினர்களோடு பிரச்னைகள் இருந்தால் வெளிப்படையாக பேசி அமைதியாக வாழ்க்கை நடத்துவது நல்லது.

துர்க்கையின் படத்தை வைத்து, கருப்பு உளுந்தைப் பரப்பி அதன் மேல் நல்லெண்ணெய் விளக்கேற்றி வைத்து 12 நாட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை 21 தடவை சொல்லி நமஸ்கரியுங்கள்.

கோப்த்ரீ மாம் ரஷ ரஷ
சந்திர மண்டல மத்யஸ்தாயை
தும் துர்காயை நமோ நமஹ!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  எங்களுக்கு பெரிய மனக்கஷ்டம் உள்ளது. சொந்த, பந்தம் மற்றும் அண்டை வீட்டாரால் விலக்கப்பட்டு எதிர்கால பயத்துடன் வாழ்க்கை நடத்துகிறேன். வியாபாரமும் சரியில்லை. வசிக்கும் வீட்டில் ஏதேனும் தோஷமா? கடன் வேறு அதிகமாக உள்ளது. நான் செய்ய வேண்டியது என்ன?
» நானும், என் கணவரும் இரண்டு வருடங்கள்கூட சேர்ந்து வாழ இயலாத சூழ்நிலையில் இருக்கிறோம். நாங்கள் சேர்ந்து வாழ என்ன செய்ய வேண்டும்? எங்களுக்கு 20 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
» எங்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். என் கணவர் ஆட்டோ ஓட்டுகிறார். அதன் மூலம் வரும் வருமானம் எங்களுக்குப் போதவில்லை. எதிர்காலத்தை நினைத்தாலே பயமாக இருக்கிறது. வருமானம் உயரவும், நிம்மதியான வாழ்க்கை அமையவும் என்ன செய்ய வேண்டுமென்று கூறுங்கள்.
» எங்களுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதற்கு பக்கத்திலேயே இன்னொரு நிலமும் உள்ளது. நிலத்தின் உரிமையாளர் தானே வந்து எங்களிடம் விற்பதற்கு சம்மதித்து அட்வான்ஸ் தொகையைப் பெற்றுக் கொண்டார். பின் மனம் மாறி சாஸனம் செய்துதர மறுக்கிறார். வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்
»  எங்களுக்கு திருமணமாகி 12 வருஷங்களாக குழந்தை பாக்கியம் இல்லை. வாரிசு பிராப்தம் அடைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum