தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆனால் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கவில்லை. பிறருக்கு உதவப்போய் ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார். தொல்லைகள் நீங்கி வாழ்வில் வளம்பெற என்ன செய்ய வேண்டும்?

Go down

 ஆனால் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கவில்லை. பிறருக்கு உதவப்போய் ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார். தொல்லைகள் நீங்கி வாழ்வில் வளம்பெற என்ன செய்ய வேண்டும்?  Empty ஆனால் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கவில்லை. பிறருக்கு உதவப்போய் ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார். தொல்லைகள் நீங்கி வாழ்வில் வளம்பெற என்ன செய்ய வேண்டும்?

Post  meenu Fri Feb 01, 2013 12:15 pm

எல்லோருக்கும் உதவி செய்கிறேன் என்று எல்லோருடைய பிரச்னையையும் தன் தலைமேல் போட்டுக் கொள்ளக் கூடாது. தொடர்ந்து உண்மையாகவே உதவினாலும், ‘அவரு வம்பு தும்புக்குன்னே அலையறாரு’ என்று பட்டம் கட்டி விடவும் வாய்ப்பு இருக்கிறது.

இதற்காக பின்னால் அவர்தான் வருத்தப்பட வேண்டியிருக்கும். கடன் வாங்குகிறீர்கள் என்றால், நீங்கள் பன்மடங்கு பணத்தையும், சேமிப்பையும் இழக்கப் போகிறீர்கள் என்பதையும் உணர வேண்டும்.

மது, சிகரெட் போல கடனும் ஒரு போதைதான். கஷ்டம் வரும்போது கயிற்றின் மேல் நடக்கும் வித்தைக்காரர் போல குடும்பம் நடத்தத் தெரிய வேண்டும். எல்லாவற்றிற்கும்தான் மனது பறந்து கொண்டிருக்கும்.

அதற்காக கடன் வாங்கிக் கொண்டேயிருக்க வேண்டுமா என்ன? சட்டென்று சுதாரித்துக் கொண்டு மாறுங்கள். கொஞ்ச தூரம் எதிர் நீச்சல் போட்டு கரையேற வேண்டுமெனில், பல்லைக் கடித்துக் கொண்டு போட்டுத்தான் ஆகவேண்டும்.

இனி நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கவும், வளம் பெறவும் கீழ்க்காணும் பரிகாரத்தை மேற்கொள்ளுங்கள்.

செவ்வாய்க் கிழமை ராகு கால வேளையில் சனி பகவானுக்கு செந்தூரம் சாத்தி, திருஞான சம்பந்த மூர்த்தி அருளிய இந்த கோளறு பதிகத்தை 21 முறை கணவரைப் படிக்கச் சொல்லுங்கள்.

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள்
கங்கை முடிமேல் அணிந்து
என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  ஆனால் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கவில்லை. பிறருக்கு உதவப்போய் ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார். தொல்லைகள் நீங்கி வாழ்வில் வளம்பெற என்ன செய்ய வேண்டும்?
» என் வயது 30. நல்ல கணவர், குழந்தைகள் என்று வாழ்க்கை நன்றாகச் செல்கிறது. ஆனால், தற்சமயம் உடல்நிலை சரியில்லை. அதுவும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்படுகிறேன். என்ன செய்ய வேண்டும், எந்தக் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்.
»  நல்ல நிறுவனத்தில், நல்ல பதவியில் உள்ள என்னை 3 வருடங்களுக்கு மேலாகியும் பணி நிரந்தரம் செய்யாது தாமதப்படுத்துகிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும்?
»  எனக்குத் திருமணமாகி பல வருடங்களாகியும் இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. நல்ல வேலையும் அமையவில்லை. வேதனைகள் விலகி நல்வாழ்வு கிட்ட நான் என்ன செய்ய வேண்டும்?
» நன்றாகப் படித்து நல்ல பணியில் இருக்கும் என் மகளின் கணவர் பிரிந்துச் சென்று விட்டார். அவளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. என் வீட்டில் வசிக்கும் அவள், மீண்டும் கணவரோடு சேர்ந்து வாழ என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum