எகிறும் வேலாயுதம் பட்ஜெட்…. பதறும் ஆஸ்கர் ரவிச்சந்திரன்!
Page 1 of 1
எகிறும் வேலாயுதம் பட்ஜெட்…. பதறும் ஆஸ்கர் ரவிச்சந்திரன்!
விஜய்யின் வேலாயுதம் படத்துக்கு திட்டமிட்டதை விட பட்ஜெட் அதிகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
காவலன் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் வேலாயுதம். விஜய்யுடன் ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா, சரண்யா மோகன், சந்தானம் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை ஜெயம் ராஜா இயக்கியுள்ளார்.
ஆஸ்கார் ரவிச்சந்திரன் இப்படத்தை தயாரிக்கிறார். தெலுங்கில் வெளியான ஆசாத் படத்தின் ரீமேக் இந்த வேலாயுதம்.
இப்படத்திற்கான பட்ஜெட் ஆரம்பத்தில் ரூ.35 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது கிராபிக்ஸ், பாடல்களில் பிரமாண்டம் என நிர்ணயித்த பட்ஜெட்டையும் தாண்டி ரூ.10 கோடி அதிகரித்து விட்டதாம்.
இதனால் தயாரிப்பாளர் அதிர்ந்து போயிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்றைய சூழலில் முதல் ஒரு வாரத்தில் இந்த ரூ 45 கோடியை விஜய் படம் வசூலித்துத் தருமா என்ற சந்தேகம்தான்.
இயக்குநர் சந்திரசேகரன் மற்றும் விஜய் ஆகியோர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருப்பதால், திரையரங்குகள் மற்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் பெரிய அளவு பிரச்சினை இருக்காது.
மேலும் ஓவர்சீஸ் மற்றும் தமிழகத்தின் கிராமப்புறங்களில் ஓரளவு வசூல் கிடைக்க வாய்ப்புள்ளது இந்தப் படத்துக்கு. இந்த இரண்டு நம்பிக்கைகளில்தான் தயாரிப்பாளர் தைரியமாக படத்தை ரிலீஸ் செய்கிறாராம்.
மேலும் விஜய் படங்கள் கேரளாவில் ஓரளவு ஓடக் கூடியவை என்பதால், ஓரளவு நம்பிக்கையுடன் உள்ளாராம் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
காவலன் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் வேலாயுதம். விஜய்யுடன் ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா, சரண்யா மோகன், சந்தானம் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை ஜெயம் ராஜா இயக்கியுள்ளார்.
ஆஸ்கார் ரவிச்சந்திரன் இப்படத்தை தயாரிக்கிறார். தெலுங்கில் வெளியான ஆசாத் படத்தின் ரீமேக் இந்த வேலாயுதம்.
இப்படத்திற்கான பட்ஜெட் ஆரம்பத்தில் ரூ.35 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது கிராபிக்ஸ், பாடல்களில் பிரமாண்டம் என நிர்ணயித்த பட்ஜெட்டையும் தாண்டி ரூ.10 கோடி அதிகரித்து விட்டதாம்.
இதனால் தயாரிப்பாளர் அதிர்ந்து போயிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்றைய சூழலில் முதல் ஒரு வாரத்தில் இந்த ரூ 45 கோடியை விஜய் படம் வசூலித்துத் தருமா என்ற சந்தேகம்தான்.
இயக்குநர் சந்திரசேகரன் மற்றும் விஜய் ஆகியோர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருப்பதால், திரையரங்குகள் மற்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் பெரிய அளவு பிரச்சினை இருக்காது.
மேலும் ஓவர்சீஸ் மற்றும் தமிழகத்தின் கிராமப்புறங்களில் ஓரளவு வசூல் கிடைக்க வாய்ப்புள்ளது இந்தப் படத்துக்கு. இந்த இரண்டு நம்பிக்கைகளில்தான் தயாரிப்பாளர் தைரியமாக படத்தை ரிலீஸ் செய்கிறாராம்.
மேலும் விஜய் படங்கள் கேரளாவில் ஓரளவு ஓடக் கூடியவை என்பதால், ஓரளவு நம்பிக்கையுடன் உள்ளாராம் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆஸ்கர் ரவிச்சந்திரன் படத்தில் சூர்யா!
» ரூ.28 கோடிக்கு பில்லா-2வை வாங்கிய ஆஸ்கர் ரவிச்சந்திரன்!!
» விஜய் படத்திலிருந்து ஜெனிலியா நீக்கம் – ஆஸ்கர் ரவிச்சந்திரன்
» 85 - வது ஆஸ்கர் விழா: "ஆர்கோ' படத்துக்கு ஆஸ்கர் விருது
» பலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்!
» ரூ.28 கோடிக்கு பில்லா-2வை வாங்கிய ஆஸ்கர் ரவிச்சந்திரன்!!
» விஜய் படத்திலிருந்து ஜெனிலியா நீக்கம் – ஆஸ்கர் ரவிச்சந்திரன்
» 85 - வது ஆஸ்கர் விழா: "ஆர்கோ' படத்துக்கு ஆஸ்கர் விருது
» பலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum