தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

துப்பாக்கி - ஏ.ஆர்.முருகதாஸ் விடுக்கும் எச்ச‌ரிக்கை

Go down

துப்பாக்கி - ஏ.ஆர்.முருகதாஸ் விடுக்கும் எச்ச‌ரிக்கை Empty துப்பாக்கி - ஏ.ஆர்.முருகதாஸ் விடுக்கும் எச்ச‌ரிக்கை

Post  ishwarya Thu Mar 07, 2013 1:47 pm


நீங்க எவ்வளவு பெ‌ரிய எதிர்பார்ப்போடு வந்தாலும் அதை ஏறி அடிக்கும் என்றெல்லாம் 7ஆம் அறிவுக்கு ஓவர் பில்டப் தந்து உடம்புக்கு ஆகாமல் போன முருகதாஸ் துப்பாக்கி விஷயத்தில் மூச்சுகூட அடக்கியே விடுகிறார். இருந்தாலும் இயல்பு என்று ஒன்று இருக்கிறதே.


துப்பாக்கி மும்பையில் நடந்த தாக்குதலை மையப்படுத்தியது என்று வீணாப் போன சிலர் வயலின் வாசிக்கிறார்கள். விஜய் ராணுவ வீரர் என்பதால் அந்த திக்கில் துப்பாக்கியில்லாமல் இவர்கள் சுடும் தொந்தரவு தாங்கவில்லை. இந்த கொசுக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் முருகதாஸ். மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கும் துப்பாக்கிக்கும் எந்த தொடர்பும் இல்லை என‌த் தெ‌ளிவுபடுத்தியிருக்கிறார். அடுத்து அவர் சொல்லியிருப்பதுதான் விசேஷம்.

ஜனங்கள் எப்போதும் எச்ச‌ரிக்கையாக இருக்க வேண்டுமாம். எதற்கு? எப்போது வேண்டுமானாலும் ஜனங்கள் அட்டாக் செய்யப்படலாமாம். அந்த எச்ச‌ரிக்கையை தருமாம் துப்பாக்கி. குழப்பமாக இருக்கிறதா? நமக்கும்தான்.

தமிழகத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல் சமீபத்தில் எப்போதும் நடந்ததில்லை. அப்படியிருந்தும் உன்னைப்போல் ஒருவனில் கமல் தீவிரவாதம, குண்டு வெடிப்பு என்று பயமுறுத்தினார். வானத்தில் தீவிரவாதிகள் சென்னையில் குண்டு வைப்பது போல் சிம்பு சீண்டினார். இப்போது முருகதாஸின் முறை.

ஒரே ஆறுதல் துப்பாக்கி கதை நடப்பது மும்பையில், சென்னையில் ஒரு பிரேம்கூட எடுக்கவில்லையாம். தீவிரவாதிகளின் அட்டாக்கைவிட இவர்களின் இதுபோன்ற அட்டாக்தான் பயங்கரமாக இருக்கு.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum